Category: உள்ளூர் செய்திகள்

இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் தரமற்ற நிலக்கரி

சமூகத்தில் பேசும் பொருளாக மாறியுள்ள நிலக்கரித் தொகுதி தொடர்பில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில், தேவையான கிலோ கலோரி அளவில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். களுத்துறையில் ஊடகங்களுக்குக் கருத்துத்…

கிவுல் ஓயா திட்டம்: இனவாத நோக்கங்கள் இல்லை; குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் சந்திரசேகர்!

கிவுல் ஓயா (Kiwul Oya) அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இத்திட்டமானது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ…

கொள்ளுப்பிட்டியில் கட்டடமொன்றை இலக்கு வைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு- விசாரணை ஆரம்பம்

கொழும்பு, கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.டி. மெல் மாவத்தையில் இன்று (25) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 2:35 அளவில் உந்துருளியொன்றில் வந்த இருவர், அங்கிருந்த ஒரு கட்டடம் மற்றும்…

தமது இருப்புக்காக கலாசாரத்தையும் மதங்களையும் எதிர்க்க அரசாங்கம் தயார் – நாமல் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, இந்த நாட்டின் கலாசாரம் மற்றும் மதங்களுக்கு எதிராகச் செயல்படத் தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…

52 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 17 வயது பாடசாலை மாணவி மரணம்

ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 52 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 17 வயது பாடசாலை மாணவி நேற்று (24) உயிரிழந்தார். நுகேகொடை, பெரேரா மாவத்தையைச் சேர்ந்த ருஹினி அகித்மா மஹாவத்த என்ற மாணவி, நுகேகொடை, அனுலா வித்தியாலயத்தில்…

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு-

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தில் களுவங்கேணி, குறிஞ்சாமுனை, சின்ன உப்போடை, களுமுந்தன்வெளி ஆகிய பிரதேசங்களில் நான்கு வீதிகள் அபிவிருத்தி பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்…

டிட்வாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மேலும் 03 பேரின் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இன்று முற்பகல் 10 மணிக்கு இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர்களினால் உறுதி செய்யப்பட்ட…

நாடு முழுவதும் நாளை முதல் மீண்டும் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு!.

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் நாளை (26) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை, தற்போது மீண்டும் தொடரவுள்ளது. இந்த பணிப்புறக்கணிப்பில் ஒரு…

லசித் மலிங்கவின் ஒப்பந்தம் நிறைவு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்கவின் ஒப்பந்தம் நேற்றுடன் (24) நிறைவடைந்தது. இருப்பினும், அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதி ஒருநாள் போட்டிகள் வரை அவர் இலங்கை அணியுடன் இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. உலகக்…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பில் மாறுப்பட்ட கருத்து

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டம் அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் குறித்து எமது செய்திச் சேவை…