யாழில் சோகம் : வயோதிபப் பெண் கிணற்றில் வீழ்ந்து பலி!
யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து, 69 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பெண் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு முயற்சித்தவேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலம் மீதான மரண விசாரணைகளை…