Category: உள்ளூர் செய்திகள்

லசித் மலிங்கவின் ஒப்பந்தம் நிறைவு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்கவின் ஒப்பந்தம் நேற்றுடன் (24) நிறைவடைந்தது. இருப்பினும், அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதி ஒருநாள் போட்டிகள் வரை அவர் இலங்கை அணியுடன் இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. உலகக்…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பில் மாறுப்பட்ட கருத்து

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டம் அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் குறித்து எமது செய்திச் சேவை…

பத்து வருடங்களுக்கு மேலாக சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை: முக்கிய நபர் கைது

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களையும் அதன் சாரதிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்றிரவு விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பத்து…

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டம்

பெண் தொழில் முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் வணிக மற்றும் விவசாய துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) நிதி அணுகலை விரிவுபடுத்துவதற்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டத்தை சர்வதேச நிதி நிறுவனம் (IFC) அறிவித்துள்ளது.…

நுவரெலியாவில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.

நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில் துகள் உறை பனிப்பொழிவும், பகல் நேரங்களில் உஷ்ணமான காலநிலையும் , மாலை வேளையிலும்…

பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது

13 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் ice போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்திய மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் அவர்கள் கைது செ ய்யப்பட்டுள்ளனர்.…

திக்கோவிட்ட துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட படகுகளில் இருந்து ரூ4.5 பில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்

திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட படகுகளில் இருந்து 4.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் இருந்ததாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, 285 கிலோவுக்கும் அதிகளவான போதைப்பொருள், அவற்றில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவிலான குஷ் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் இன்று (25) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது. இரவு விடுதி ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரியும் 37 வயதுடையவரே…

நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…

கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம்

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றிற்கு அருகிலிருந்து, கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வராபிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம்…