Category: உள்ளூர் செய்திகள்

யாழில் சோகம் : வயோதிபப் பெண் கிணற்றில் வீழ்ந்து பலி!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து, 69 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பெண் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு முயற்சித்தவேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலம் மீதான மரண விசாரணைகளை…

‘புற்றுநோய் மருந்து’ குறித்து புற்றுநோயியல் கல்லூரி அதிருப்தி

கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுக் குழு ஒன்று கண்டுபிடித்ததாகக் கூறப்படும் ‘புற்றுநோய்க்கான மருந்து’ குறித்து இலங்கை புற்றுநோயியல் கல்லூரி (Sri Lanka College of Oncologists) கடும் கவலை தெரிவித்துள்ளது. இந்த மருந்துக்கு நம்பகமான அறிவியல் ஆதாரம் இல்லை என்றும், இது பாதிக்கப்படக்கூடிய…

யாழில் மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபப் பெண் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டமையே அவரின் மரணத்துக்கான காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக திடீர்…

பாரியளவில் வீழ்ச்சியடைந்த முட்டை விலை – அசைவ பிரியர்களுக்கு கொண்டாட்டம்!

நாட்டில் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெள்ளை முட்டை ஒன்று 28 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை ஒன்று 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது வெள்ளை முட்டை ஒன்று 18 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை ஒன்று 20…

குழந்தைகளை கொலை செய்த தந்தை

தனது மூன்று குழந்தைகளைத் தந்தை ஒருவர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக 3 குழந்தைகளையும் அவர் கொலை செய்துள்ளதாகத் தெரியவருகிறது. மனைவி பிரிந்து சென்றதில் கோபமடைந்ததால் கோபத்தில், தனது 3 குழந்தைகளையும் அரிவாளால் வெட்டி கொலை…

ஹோட்டனில் விதிமுறைகளை மீறினால் சட்டம் பாயும்

நுவரெலியா – ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சமவெளி தேசிய பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக செயற்படும் 50 பேருக்கு எதிராக சம்பவ இடத்திலேயே 50,000 ரூபாய் அபராதம்…

சிறுவர்களுக்கான சட்ட மூலம் கலாசாரத்துக்கு முரணானது – பேராயர் கர்தினால் தெரிவிப்பு

பெற்றோர், பிள்ளைகளுக்கு தண்டனை வழங்கினால் அதற்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடளிக்க முடியும் என்ற சட்டம் கலாசாரத்துக்கு முரணானது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நாகொட பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துரைத்த அவர், இது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று…

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற கடைக்கு அபராதம்

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6,00,000 ரூபாவை அபராதமாக விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின்…

இராமர் பாலத்தைப் பார்வையிட படகு வசதி

மன்னார் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள இராமர் பாலத்தைப் பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, படகு சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில்போது எடுக்கப்பட்டுள்ளதுடன், படகு சேவைக்கான கட்டண…

அதிக பணம் வசூலித்த முச்சக்கரவண்டி சாரதிகள் கைது

அதிக பணம் வசூலித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைதுஇலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக பணம் வசூலித்து இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றியதற்காக இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சுற்றுலா பொலிஸாரிடம் இரண்டு முறைப்பாடுகள்…