டிட்வா பாதிப்பு: இழப்பீடு வழங்குவதில் அரசாங்கம் காட்டும் முன்னேற்றம்
டிட்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை முறையான முகாமைத்துவத்துடன் அந்த மக்களுக்கு வழங்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, டிட்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட…