Category: உள்ளூர் செய்திகள்

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்து முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன

நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் அல்லது வெளிநாடுகளில் ஏற்படும் அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குப் போதுமான நிதி வசதி இலங்கையிடம் இல்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம்

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி பெறாத இடத்தில்…

வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரை மோதிவிட்டுத் தப்பிய லொறி சாரதி

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் இன்று (24) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கட்டளையை மீறி பயணித்த சிறிய…

UNP – SJB இணையும் பணிகள் மும்முரம் – மற்றுமொரு கலந்துரையாடல் வெற்றி என்கிறார் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் மற்றுமொரு தீர்க்கமான கலந்துரையாடல் இன்று (24) இடம்பெற்றுள்ளது. இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச,…

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன பதவி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும், பணியாளர்கள் பிரிவின் தலைவருமான மூத்த சட்டத்தரணி சமிந்த குலரத்ன பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடைநீக்கம் நேற்று (23) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலை…

காணாமல் போனோர் விவகாரம் – முந்தைய அரசுகளே தாமதத்திற்குக் காரணம்!

காணாமல் போனவர்கள் தொடர்பாக இதுவரையில் 11,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும், அவை தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திபொன்றில் கருத்துரைக்கும் போதே அவர்…

இலங்கை மற்றும் வெனிசூலா வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே தொலைபேசி உரையாடல்

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெனிசூலா வெளிவிவகார அமைச்சர் ஐவன் கில் பிண்டோவுடன் (Ivan Gil Pinto) தொலைபேசி வாயிலாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். இந்தக் கலந்துரையாடல் குறித்து அமைச்சர் விஜித ஹேரத்…

கடந்த 22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள் வருகை

2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 22 நாட்களுக்குள் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அக்காலப்பகுதியில் ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி 15 ஆம் திகதி…

தெற்கு கடலில் சிக்கிய போதைப்பொருள் தொடர்பில் மேலதிக தகவல்

தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளும் 11 சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸாரிடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, நீண்ட தூர ரோந்து கப்பல்களைப் பயன்படுத்தி இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக…

மட்டு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து  20 வயது   யுவதி தற்கொலை

மட்டு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து 20 வயது யுவதி தற்கொலையையடுத்து மாவட்டத்தில் 23 நாளில் 16 தற்கொலை மக்கள் அச்சத்துடன் கவலை— மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் பாய்ந்து நீரில் மூழ்கி தற்கொலை செய்து…

இலங்கை சினிமா