Category: உள்ளூர் செய்திகள்

ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு புதிய நியமனங்கள்

உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன், சமூக சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான புதிய நியமனக் கடிதங்கள் நாளை (03) வழங்கப்படவுள்ளன. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த…

வனப்பகுதியில் ஏற்படும் பாதிப்பு குறித்து அறிவிக்க அவசர இலக்கம்

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 1995 என்ற புதிய அவசரத்…

கர்ப்பினிப் பெண்களுக்கு கொவிட்- 19 தொற்று ஏற்பட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்து : அதிர்ச்சி தகவல்!

கர்ப்ப காலத்தில் கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்,அவர்களது மூன்று வயதை அடையும்போது, நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக புதிய ஆராய்ச்சி ஒன்று எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் மாஸ் ஜெனரல் பிரிகாம் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில்,…

நுவரேலியாவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தில் 6 உண்டியல்கள் திருட்டு!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்திலுள்ள 6 உண்டியல்கள் நேற்றிரவு (01) உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து ஆலய நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில், நுவரெலிய பொலிஸ்சார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

சட்டத்தை மீறிய 8 வர்த்தகர்கள் மீது ரூபாய் 743,000 அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அதிக விலைக்குப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை, மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாதமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்…

வெங்காயம் உருளைக்கிழங்கு விற்பனை செய்வதில் சிக்கல் நிலை

மலையகத்தில் எதிர்வரும் காலத்தில் மரக்கறி உற்பத்தியிலிருந்து விலகப் போவதாக விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன. உள்ளூர் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு என்பவற்றை விற்பனை செய்வதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சிக்கல் நிலை எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால் மலையகத்தில் மரக்கறி…

சனத்தொகை கணக்கெடுப்பு மலையக தமிழர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இந்தியத் தமிழர் அல்லது இந்திய வம்சாவளி மக்கள் என்று அறியப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 830,000 இலிருந்து 600,000 ஆகக் குறைந்துள்ளது. 2024 கணக்கெடுப்பின்படி மலையகத் தமிழரின் எண்ணிக்கை 600,360 ஆகும். 2012…

இறப்பர் தொழிற்சாலை கொள்கலன் வெடிப்பு- ஒருவர் பலி

யட்டியாந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபோருவ தோட்டத்தில் அமைந்திருக்கும் இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

திருகோணமலையில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழப்பு

இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று (01) அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் திருகோணமலை தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த சிப்பாயின் உத்தியோகபூர்வ துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், இது உயிர் மாய்ப்பாக இருக்கலாம் என…

தனியார் வகுப்புக்கள் கருத்தரங்குகள் நடத்த தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடியும் வரை இந்தத்…