கோவில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் பலி
ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு இன்று (1) பெருமளவில் பக்தர்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக…