Category: உள்ளூர் செய்திகள்

இரத்தினக்கல், ஆபரணக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிதி குழு கலந்துரையாடல்

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கௌஷல்யா ஆரியரத்ன,…

இளைஞர் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதை குறித்து உப குழு நடவடிக்கை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் தொழிமுயற்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ…

ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் வேன் ஒன்று கவிழ்ந்து விபத்து

ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில், திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளயார் தோட்டத்திற்கு அருகில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இன்று முற்பகல் 9.00 மணியளவில் சென்கிளயார் பகுதியிலிருந்து…

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோரை வரவேற்கும் இலங்கை

நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக, முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது, எவ்வித இடையூறுகளுமின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு…

மயக்க மாத்திரைகள் கொடுத்து கொள்ளை 28 வயதுடைய இளைஞர் கைது

மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை அதிக அளவில் கொடுத்து, நபர்களை மயக்கமடையச் செய்து அவர்களின் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரை பொரலஸ்கமுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி, டிக்டொக் ஊடாகப் பழகிய தனியார்…

நிபா வைரஸ் இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தல்

இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ள நிபா வைரஸ் பரவல் குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு வருகைகள் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள்…

சிறுவர் பாதுகாப்பில் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு

2025 ஆம் ஆண்டில் மட்டும் சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 8,514 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் தொடர்பானவை என்றும் 1,941 முறைப்பாடுகள் அந்த நோக்கத்துடன் நேரடியாக தொடர்புடையவை…

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர்

இந்த ஆண்டு முதல் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் உள்வாங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2030 ஆம் ஆண்டு வரை படிப்படியாக இந்தச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம்…

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக ரோஹன் ஒலுகல நியமனம்

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹன் ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தற்போதைய பதவிக்கு மேலதிகமாக, அவர் விசேட பணிக்குழுவுடன் இணைக்கப்பட்டு, நாடு முழுவதும் பொருந்தும் சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு மற்றும்…

கத்தோலிக்க பாதிரியார் மீதான தாக்குதல் சம்பவம் 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்றையதினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (29)…

இலங்கை சினிமா