Category: உள்ளூர் செய்திகள்

யாழ். பல்கலை வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும் 5 அடி நீளமான வயர்களும் நேற்றுமாலை கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியமையால் நேற்று இரவு முதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இன்று…

மாதாந்த எரிபொருள் விலையில் திருத்தம்

எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்றைய தங்கவிலையில் மாற்றம் இல்லை

இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினம் மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், 22 கரட் தங்கம்…

மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு

பொக்காவல பொலிஸ் பிரிவின் ரம்புகேவெல பகுதியில் நேற்று (30) இரவு மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இறந்த பெண் கண்டி, ரம்புகேவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர். தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், மின்சார ஹீட்டரைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி அவர்…

நாளை முதல் இலவசமாக வழங்கும் ஷொப்பின் பைகளுக்கு கட்டணம் அறவீடு : நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, நாளை முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பின் பைகளின் விலையும் நாளை முதல் விலைப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.…

தங்கத்தின் விலையில் மாற்றம்

இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை விலை நிலவரப்படி 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 294,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.நேற்று, இதன் விலை 296,000 ரூபாயாக காணப்பட்டது. இதற்கிடையில், நேற்று (28) 320,000 ரூபாவாகவிருந்த 24…

விஹாரமஹாதேவி பூங்காவின் குதிரை பராமரிப்பாளர் கைது

விஹாரமஹாதேவி பூங்காவில் ஆறு வயது சிறுமியைத் தகாத முறையில் தொட்ட குற்றச்சாட்டில் குதிரை பராமரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26 ஆம் திகதி, விஹாரமஹாதேவி பூங்காவிற்குத் தந்தை ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் பொழுதுபோக்குக்கிற்காகச் சென்றுள்ளார். இந்தநிலையில் இரண்டு சிறுமிகளும்…

அஸ்வெசும நலத்திட்டம்-வங்கி கணக்கை திறக்காதவர்களுக்கான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்கள் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் இன்னும் இருப்பதாக நலன்புரி நன்மைகள் சபை கூறுகிறதுஇதுவரை வங்கிக்…

நாரஹேன்பிட்ட தீப்பரவலில் இருந்து இரண்டு வெளிநாட்டவர் மீட்பு

நாரஹேன்பிட்ட – தாபரே மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இரண்டு வெளிநாட்டினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட குழப்பம் – ஒருவர் கைது

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ரியாத்தில் இருந்து கொழும்பு நோக்கி வருகைதந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இடம்பெற்ற பதற்றமான சம்பவத்தைக் காட்டும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளின்படி, குறித்த விமானம் கட்டுநாயக்க…