Category: உள்ளூர் செய்திகள்

பேருந்தில் இருந்து விழுந்த பெண் உடல் நசுங்கி பரிதாபமாக பலி

இரத்தினபுரி, கஹவத்தை பிரதேசத்தில் தனியார் பேருந்தில் இருந்து விழுந்து பேருந்தின் பின்புற சக்கரத்தில் நசுங்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 பிள்ளைகளின் தாயான 68 வயதான கோனார முதியன்செலகே புஞ்சிமணிகே என்ற பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாகந்துரவிலிருந்து கஹவத்தை நோக்கிச் சென்ற…

பிறப்புச் சான்றிதழை அஞ்சல் சேவையின் ஊடாக பெற எளிய வசதி

தேசிய பிறப்புச் சான்றிதழ்களை இலங்கை அஞ்சல் பொதிகள் சேவை மூலம் நேரடியாகக் குடிமக்களுக்கு விநியோகிக்கும் முன்னோடித் திட்டத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளதாகப் பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் கம்பஹா மாவட்டச் செயலகத்தில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…

மன்னாரில் சுகாதார சீரற்ற உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை

மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகங்களில் சில, சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த நிலையில் இன்று மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினரால் கண்காணிக்கப்பட்டதில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காரணமாக உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்…

கெலிஓயா விபத்து ஒருவர் உயிரிழப்பு

கெலிஓயா , சரமட விகாரைக்கு அருகில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில்…

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தவிசாளர்

வெலிகம பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சமீர தனுஷ்க டி சில்வாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொல்லப்பட்டார். அவரின் மறைவை அடுத்து, வெலிகம…

வடக்கு கல்வி அமைச்சில் தேங்கிக்கிடக்கும் சம்பவம் தொடர்பில் விசாரணை

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் தேங்கிக்கிடக்கும் சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிறைவுறுத்துமாறு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயம் தொடர்பில்…

சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க உத்தரவு

இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 625 BYD ரக வாகனங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுங்கத் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அந்தந்த வங்கி உத்தரவாதங்கள் மற்றும் நிறுவன உத்தரவாதங்களுக்கு உட்பட்டு…

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி தற்கொலை: வெளியானது காரணம்

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தற்கொலை என்பது தீர்வல்ல. இதுவே, மனித உரிமைகள் ஆர்வலர்கள் உள்ளிட்ட சமூக நலன் விரும்பிகளின் கருத்தாக உள்ளது. இந்த விடயத்தில் சமூகத்தின் பங்களிப்பு, தனி மனிதனுக்குக் கிடைக்காதபோது, அதன் விளைவாக தற்கொலைகள் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இதனைப்…

வடக்கில் நாளை தாதியர் பணிப்புறக்கணிப்பு

நாளை (13) 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம்…

மாலைதீவு கடலில் சம்பவம் : “அவிஷ்க புத்தா” படகிலிருந்து 5 இலங்கையர்கள் கைது

“அவிஷ்க புத்தா” என்ற இலங்கை மீன்பிடிப் படகிலிருந்து 355.9 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை மாலைதீவு பொலிஸ் சேவை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நவம்பர் 7 ஆம் திகதி மாலைதீவின் விசேட பொருளாதார வலயத்தில் வைத்து குறித்த படகு…