Category: உள்ளூர் செய்திகள்

கொழும்பில் முச்சக்கர வண்டி திருட்டு அதிகரிப்பு

இலங்கையில் முதலாவது விமானத்தை தயாரிக்கக் முயன்ற #மட்டக்களப்பு இளைஞன் #டிலுக்ஸன் மோகனின் #படுபட்சி நாவல் வெளியீடு இன்று . கடனா scarborough வில்…(செங்கலடி செல்லம் திரையரங்கு உரிமையாளரின் மகன்) இப்பொழுது அவர் அமெரிக்காவில் ஒரு விமானி வாழ்த்துக்கள் சகோதரர்

தலாவ பேருந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

அநுராதபுரம், தலாவ பகுதியிலுள்ள ஜயகங்க சந்திக்கு அருகில், பாடசாலை மாணவர்கள் அடங்கிய குழுவினர் பயணித்த பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக ஆதிகரித்துள்ளது. உயிரிழந்நவர்களில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவனும் ஒருவர் என்பது…

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிய மாணவி திடீர் மரணம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சாமோதி என்ற மாணவியாவார். இவர் நேற்று (09) இரவு தனது அறையில்…

மட்டக்களப்பில் சிக்கிய போலி சட்டத்தரணி

மட்டக்களப்பில் சட்டத்தரணி போன்று மக்களை ஏமாற்றி பண மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள், சட்டத்தரணியைப் போன்று உள்நுழைந்து, வழக்காடி தருவதாகப் பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக, அவர் மீது…

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கைது!

பருத்தித் துறை கடல் பரப்பில் எல்லைத் தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து வந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டிய சட்டவிரோத மீன் பிடியில்…

கல்வி உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

இன்று இடம்பெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதுமுள்ள 2362 பரீட்சை நிலையங்களில் இம்முறை உயர்தரப் பரீட்சை…

வத்தளையில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது

வத்தளை அல்விஸ் டவுன் சந்தி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த காரை துரத்தி பிடித்து முன்னெடுத்த சோதனையின் போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த ஆயுதங்களை மற்றொருவருக்கு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது சந்தேகநபர்…

தகுதி அடிப்படையிலான அரச ஊழியர்கள்

எதிர்காலத்தில் தகுதி அடிப்படையிலேயே அரச ஊழியர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும், இந்த…

ஐனாதிபதிக்கு நன்றி தெரிவித்த மலையக மக்கள்

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தின் கீழ், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து, அக்கரப்பத்தனைப் பிரதேச தொழிலாளர்கள் நேற்று(09) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதன்படி ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, தொழிலாளர்கள் பாயாசம்…

அஸ்வெசும தொடர்பில் முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த…