Category: உள்ளூர் செய்திகள்

கம்பளை கேபிள் கார் திட்டத்தை இடயூறு செய்யத் தடை – நீதிமன்றம் பிறப்பித்த எழுத்தாணை!

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் தலையிடுவதையோ, அல்லது இடையூறு செய்வதையோ, தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக எழுத்தாணை கட்டளை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதற்கு மேலதிகமாக, கம்பளை பிரதேச செயலாளர், நீதிமன்றச்…

பள்ளிவாசலிலிருந்து வீடு திரும்பிய சிறுவன் : பாரவூர்தி மோதி பலி

பள்ளிவாசலிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 11 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பாரவூர்தி மோதி உயிரிழந்ததாக களுத்துறை தெற்கு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவன் களுத்துறை, வெட்டுமகட பகுதியைச் சேர்ந்த முகமது மிஹிராஜ் யூசுப் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக…

நான்கு வான் கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, வினாடிக்கு 4340 கன அடி நீர் கொள்ளளவு, கலா ஓயாவில் வெளியேற்றப்படும் என்று இராஜாங்கனைக்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார். இதன் காரணமாக, கலா…

போதைப் பொருள் விற்பனை செய்த மகாரகம அக்கா கைது

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்த “மகாரகம அக்கா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட 50 வயதுடைய பெண் ஒருவர் நுவரெலியா பொலீஸ் ஊழல் ஒழிப்பு…

2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றத்தில் வாசிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார். 1. நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொருளாதாரம்…

மாணவர்களின் பாதணி வவுச்சர்கள் தொடர்பான அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப் பதிலாக, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, உயர்தர பாதணிகளை வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர்…

போதைப் பொருள் பாவனையை தடுக்க பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி

பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின் உதவியைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி தேவைப்படுமாயின், குறித்த பாடசாலையின் அதிபர், இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின்…

5 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென் கொரியா, இத்தாலி மற்றும் நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆண்களிடம் 5 மில்லியன்…

நீர்நிலைகளுக்கு அருகில் எச்சரிக்கையாக செயற்படுமாறு அறிவித்தல்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை முழுவதும் 230 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிட்டுள்ளது. பல குடும்பங்களுக்கு இந்த உயிரிழப்புகள் பெரும் சோகத்தை அளித்தாலும், உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட…

நீர்கொழும்பின் இன்று நீர் விநியோகம் தடை

நீர்கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முற்பகல் 09 மணி முதல் இரவு 09 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என…