Category: உள்ளூர் செய்திகள்

பாடசாலைகளில் மூன்றாம் தவணை நிறைவு

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) தினத்துடன் நிறைவடைகிறது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 08ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு…

மெக்ஸிக்கோ ஜனாதிபதிக்கு பாலியல் துன்புறுத்தல்

மெக்ஸிக்கோ ஜனாதிபதி Claudia Sheinbaum Pardo தாம் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஜனாதிபதி மாளிகையிலிருந்து கல்வியமைச்சு அமைந்துள்ள கட்டடத்திற்கு நடந்துசென்ற சந்தர்ப்பத்தில் வீதியிலிருந்த நபர்களுடன் அவர் உரையாடியுள்ளார். இதன்போது பின்னால் வந்த நபரொருவர்…

2026ம் ஆண்டிற்கான பாதீடு : நாளை நாடாளுமன்றத்தில்

2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (பாதீட்டு உரை) நாளை (07) நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சரான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நாளை பிற்பகல் நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்…

இரு நாட்களின் பின் மீன்டும் சரிந்த தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில் இன்று (06) தங்க விலை சற்று குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரு நாட்களின் முன், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 317,000 ரூபாயாக…

சிலாபம் – தெதுறு ஓயாவில் காணாமல் போனவர்களின் சடலங்கள் மீட்பு

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. 10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபம் – முன்னேஸ்வரத்திற்கு நேற்று (6) சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சிலாபத்தில் உள்ள…

அரச சேவைக்கு 72,000 பணியாளர்கள்

அரச சேவைக்கு 72,000 புதிய பணியாளர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை அறிவித்துள்ளார். அதற்கமைய, ஒவ்வொரு துறைகளுக்கும் தேவையான ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதாரத் துறைக்கு…

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகச் சந்தேகித்து, முல்லைத்தீவு மாவட்டத்தில், அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, நீதிமன்ற அனுமதியுடன் குறித்த அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி, முல்லைத்தீவு, இரட்டைவாய்க்கால்…

கொழும்பில் கண் தான விழிப்புணர்வு நிகழ்வு (புகைப்படங்கள் இணைப்பு)

“கண் தான முகாம்” ஒன்று மத்திய கொழும்பு இந்து மகா வித்தியாலயத்தில் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல ஆசிரியர்களும் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு தம் சுயவிருப்பத்துடன் கண்களை தானம் செய்ய…

மூன்று தேசிய விருதுகளை தனதாக்கி வரலாற்று சாதனை : பட்டிருப்பு தேசிய பாடசாலை

தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சின் இவ்வாண்டிற்குரிய விஞ்ஞான தேசிய விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தேசிய விருதுகள் பெற்று மட்/ பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி இன்னுமொரு வரலாற்று சாதனை படைத்துள்ளது. தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும்…

குளவி தாக்குதலில் சிக்கிய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியாவில் 12 மாணவர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (04) குறித்த மாணவர்கள் வவுனியா வடக்கு ஒலுமடு மகாவித்தியாலயத்திற்கு சென்ற நிலையில் மரத்தில் இருந்த பப்பறக்கொப்பான் குளவிகள் களைந்து வீதியால் சென்ற மாணவர்கள் மீது தாக்கியுள்ளது. இதில்…