Category: உள்ளூர் செய்திகள்

“ஜடம்” – சமூக நிஜங்களின் பிரதிபலிப்பு!

இலங்கைத் தமிழ் திரைப்பட உலகில் புதிய முயற்சியாக உருவாகி வரும் படம் “ஜடம்” (JADAM) தற்போது தயாரிப்பில் உள்ளது. இப்படத்தை அர்ஷாத் நிஸாம் எழுதி இயக்கியுள்ளார். மனித உணர்வுகளின் ஆழமும் சமூக நிஜங்களின் சிக்கல்களும் இணைந்து விரியும் வித்தியாசமான கதையை மையமாகக்…

“நீளும் ஓர் கடைசி இரவு” இந்திய சர்வதேச திரை விழாவில் தேர்வு!

மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் இயக்குநர் ஜேகப் எல். ஜெரோஷன் இயக்கிய குறும்படமான “நீளும் ஓர் கடைசி இரவு” (The Last Endless Night) இந்தியாவின் மிகப் பிரபலமான சுயாதீன திரைப்பட விழாக்களில் ஒன்றான Dharamshala International Film Festival (DIFF) 2025-இல்…

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. குறித்த தீர்மானத்தை மாற்றாவிட்டால், டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க…

இந்த வருடத்தில் மிகப்பெரிய முழு நிலவு இன்று

இன்றிரவு வானில் ‘சுப்பர் மூன்’ (Supermoon) எனப்படும் நிகழ்வு நிகழவுள்ளதாகவும், இது வழக்கமான முழு நிலவை விட அதிக பிரகாசமாகவும், பெரியதாகவும் காட்சியளிக்கும் என்றும் ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சுப்பர் மூன் வழமையை விட…

1360KG கடல் அட்டைகள் பறிமுதல்

மன்னார், மண்டபம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கிராம் கடல் அட்டைகளை ஞாயிற்றுக்கிழமை (02) காலை பறிமுதல் செய்த இந்திய கடலோர பொலிஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை மேல் விசாரணைக்காக மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்திய…

சைபர் குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் கையெழுத்திட்ட இலங்கை

சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை சார்பான ஆவணத்தில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில்…

பதுளை – ஹல்துமுல்ல பகுதியில் முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டம்

பதுளை – ஹல்துமுல்ல பகுதியில் கஞ்சா தோட்டம் ஒன்று முற்றுகையிடப்பட்டது. குறித்த பகுதியில் 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததாக ஹல்துமுல்ல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன்போது, 82 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது…

அடுத்த வருடம் வரை தள்ளி போகும் மனித புதைகுழி அகழ்வு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு…

குஷ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

21 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக நாட்டுக்கு வந்துள்ள நிலையில், அவரிடமிருந்து 2.7 கிலோ கிராம் குஷ்…

பிக்குணி ஒருவரை அச்சுறுத்திய இரண்டு நபர்கள் கைது

வத்தளை பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (02) பிக்குணி ஒருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நபர்கள் 58 மற்றும் 67 வயதுடைய வத்தளையைச் சேர்ந்தவர்கள் . அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (03) வெலிசறை…