Category: உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சி விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத…

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 31 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்றைய தினம் (03) காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மூன்று படகுகளில் வந்த 31 இந்திய மீனவர்களே இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை…

40 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

இவ் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது 54,870 கிலோகிராம் போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடக பேச்சாளர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். இதில் 5…

வவுனியா பல்கலைகழக மாணவன் பலி – பகிடிவதை காரணமமென சந்தேகம்?

வவுனியா பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப பீடத்தின், மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன்படி, மரணம் சம்பவித்ததற்கான உரிய காரணம், பிரேத பரிசோதனையின் பின்னரான விசாரணையில் வெளிப்படுத்தப்படும் எனவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். வவுனியா பல்கலைக்கழக…

களனி கங்கையில் தவறி வீழ்ந்த இளம்பெண் பலி

முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (1) மாலை பதிவாகியுள்ளது. நுவரெலியா, பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐந்து…

தனது குழந்தைகளை கழுத்தறுத்து கொலை செய்த தாய்

கர்நாடகாவில் தாய் தனது 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பேட்டபுரா பகுதியை சேர்ந்த குறித்தப் பெண்ணும் அவரது கணவரும் பெங்களூரில் உள்ள ஒரு மாலில் பணிபுரிகிறார். இவர்களுக்கு 1.5 வயதுடைய குழந்தையும்,…

பாடசாலை நேரத்தை இரண்டு மணிவரை நீடிக்க திட்டம்

பாடசாலை நேரத்தை பிற்பகல் இரண்டு மணிவரை நீடிப்பதில் எவ்வித பிரச்சினையும் தோன்றவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிற்பகல் இரண்டு மணிவரை பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில்…

ஜயப்பன் யாத்திரையை புனித யாத்திரையாக அங்கீகரிக்க திட்டம்

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்தியாவில் ஐயப்பன் யாத்திரையை அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக இலங்கை அரசு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார் . உலகில் இந்த வாய்ப்பைப் பெற்ற ஒரே நாடு…

ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு புதிய நியமனங்கள்

உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன், சமூக சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான புதிய நியமனக் கடிதங்கள் நாளை (03) வழங்கப்படவுள்ளன. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த…

வனப்பகுதியில் ஏற்படும் பாதிப்பு குறித்து அறிவிக்க அவசர இலக்கம்

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 1995 என்ற புதிய அவசரத்…