Category: உள்ளூர் செய்திகள்

கல்லால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை

லியில் அஹூங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அஹூங்கல்ல , பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணுக்கும்…

வெங்காயத்திற்கான விலை நிர்ணயிக்கப்படவில்லை- விவசாயிகள் பாதிப்பு

பெரிய வெங்காயத்திற்கான விலை இதுவரையிலும் நிர்ணயிக்கப்படவில்லை என வடமத்திய மாகாண விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். தற்போது பல ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் உரிய விலை இன்றி பழுதாகும் நிலையில் உள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய…

50 இலட்சம் பெறுமதியான கஞ்சா செடிகளுக்கு தீ வைப்பு

50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதிகொண்ட கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைதாகியுள்ளார். தணமல்வில ஹம்பேகமுவ பகுதியில் பொலிசார் சுற்றிவளைப்பு நடத்தியுள்ளனர். இதன்போது அங்கு வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அடையாளம் காணப்பட்டன.அவற்றை முற்றாக தீயிட்டு அழிப்பதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்தனர். சந்தேக நபரை…

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மட்டக்களப்பில் போராட்டம்

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் இன்றையதினம் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் இன்று சனிக்கிழமை (1) குறித்த போராட்டத்தை ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ளனர். ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ஓய்வூதியம் வேண்டும், ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் 28 வருடங்கள் கடந்துள்ளன,…

சிறுவர்களுக்கு கானப்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாடு வீழ்ச்சி

நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் நிலவிய கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டு நிலை குறைவடைந்துள்ளது. குடும்பநல சுகாதார சேவைகள் பணியகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. தேசிய ஊட்டச்சத்து மாதத்தை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம்…

யாழ். பல்கலை வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும் 5 அடி நீளமான வயர்களும் நேற்றுமாலை கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியமையால் நேற்று இரவு முதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இன்று…

மாதாந்த எரிபொருள் விலையில் திருத்தம்

எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்றைய தங்கவிலையில் மாற்றம் இல்லை

இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினம் மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், 22 கரட் தங்கம்…

மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு

பொக்காவல பொலிஸ் பிரிவின் ரம்புகேவெல பகுதியில் நேற்று (30) இரவு மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இறந்த பெண் கண்டி, ரம்புகேவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர். தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், மின்சார ஹீட்டரைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி அவர்…

நாளை முதல் இலவசமாக வழங்கும் ஷொப்பின் பைகளுக்கு கட்டணம் அறவீடு : நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, நாளை முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பின் பைகளின் விலையும் நாளை முதல் விலைப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.…

இலங்கை சினிமா