Category: உள்ளூர் செய்திகள்

தங்கத்தின் விலையில் மாற்றம்

இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை விலை நிலவரப்படி 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 294,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.நேற்று, இதன் விலை 296,000 ரூபாயாக காணப்பட்டது. இதற்கிடையில், நேற்று (28) 320,000 ரூபாவாகவிருந்த 24…

விஹாரமஹாதேவி பூங்காவின் குதிரை பராமரிப்பாளர் கைது

விஹாரமஹாதேவி பூங்காவில் ஆறு வயது சிறுமியைத் தகாத முறையில் தொட்ட குற்றச்சாட்டில் குதிரை பராமரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26 ஆம் திகதி, விஹாரமஹாதேவி பூங்காவிற்குத் தந்தை ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் பொழுதுபோக்குக்கிற்காகச் சென்றுள்ளார். இந்தநிலையில் இரண்டு சிறுமிகளும்…

அஸ்வெசும நலத்திட்டம்-வங்கி கணக்கை திறக்காதவர்களுக்கான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்கள் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் இன்னும் இருப்பதாக நலன்புரி நன்மைகள் சபை கூறுகிறதுஇதுவரை வங்கிக்…

நாரஹேன்பிட்ட தீப்பரவலில் இருந்து இரண்டு வெளிநாட்டவர் மீட்பு

நாரஹேன்பிட்ட – தாபரே மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இரண்டு வெளிநாட்டினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட குழப்பம் – ஒருவர் கைது

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ரியாத்தில் இருந்து கொழும்பு நோக்கி வருகைதந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இடம்பெற்ற பதற்றமான சம்பவத்தைக் காட்டும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளின்படி, குறித்த விமானம் கட்டுநாயக்க…

இரவு நேரங்களில் கடமையை நிறைவேற்ற தயாராகும் அரச ஊழியர்களுக்கு ஒத்துழையுங்கள்

யானைக்கால் நோய் பரிசோதனைகளுக்காக இரவு நேரங்களில் வீடுகளுக்கு வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு, மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானைக்கால் நோய் ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் பிரசங்க சேரசிங்க இந்த கோரிக்கை விடுத்துள்ளார். யானைக்கால் நோயைப் பொறுத்தவரை, ஒரு…

கடலில் மிதந்த திரவத்தை பருகிய இரண்டு மீனவர்கள் பலி

நுரைச்சோலை பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தைக் பருகியதாக கூறப்படும் இரு கடற்றொழிலாளர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், மேலும் இருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்த இருவரும் 28 வயதுடையர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.நுரைச்சோலை பகுதியில்…

விமான விபத்து – பலர் உயிரிழப்பு

கென்யாவின் கடற்கரைப் பகுதியான குவாலே மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. மசாய் மாரா தேசிய வனவிலங்கு காப்பகத்திற்குச் செல்ல விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மலைப் பிரதேசத்தில் தரையில் விழுந்து விமானம் தீப்பிடித்ததாக அதிகாரிகள்…

நாரஹேன்பிட அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ பரவல்

நாரஹேன்பிட, டபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

8547 பேரை அரச சேவையில் ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி

அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்வதற்காகப் பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளில் நிலவி வந்த 8,547 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக…

இலங்கை சினிமா