கடலில் மிதந்த திரவத்தை பருகிய இரண்டு மீனவர்கள் பலி
நுரைச்சோலை பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தைக் பருகியதாக கூறப்படும் இரு கடற்றொழிலாளர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், மேலும் இருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்த இருவரும் 28 வயதுடையர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.நுரைச்சோலை பகுதியில்…