Category: உள்ளூர் செய்திகள்

வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை

2025 ஆம் ஆண்டில் இலங்கை வாகன இறக்குமதிக்காக சுமார் 2.0 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான தேவை குறைந்து வரும் வேளையில், இந்த ஆண்டில் அதற்காக மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட…

இந்த ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பிரதமர் தெரிவிப்பு

இலங்கையில் நிலவும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தங்களை இந்த ஆண்டு முதல், தரம் 6 மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உச்சத்தைத் தொட்ட தங்க விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் காரணிகளினால், இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையேற்றம்…

பெருந்தோட்ட வீடுகளுக்கான மின்சாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆய்வு

பெருந்தோட்ட சமூகங்கள் வசிக்கும் வீடுகளில் மின்சாரம் பெறுதல், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது. 2002 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின்…

நீண்ட காலத்தின் பின் மன்னாரில் மூடப்பட்ட வீதி மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பு

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதியானது நீண்ட காலமாக மக்கள்…

நாடெங்கும் போதைப்பொருள் வேட்டை: 799 பேர் கைது

ஜனாதிபதி தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் (27) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 799 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, 287 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும்,…

மேல் மற்றும் தென் மாகாணங்கள் வழியாகவே அதிகமாக போதைப்பொருள் விநியோகம்

மேல் மற்றும் தென் மாகாணங்கள் வழியாகவே அதிகமாக போதைப்பொருள் விநியோகம் இடம்பெறுகிறது. அதனால் கொழும்பு மற்றும் காலி மாவட்டத்தில் இதனை கட்டுப்படுத்தினால் ஏனைய மாவட்டங்களில் இலகுவில் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.…

வாகன திருட்டு : தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கைது

வாகன திருட்டு தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கெஸ்பேவ பகுதியில் வைத்து உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கார் திருடப்பட்டமை தொடர்பில், கடந்த 2025.10.21ஆம் திகதியன்று உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்ட…

இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து இந்நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். குறித்த வைரஸ் தொடர்பாக இந்நாட்டு சுகாதாரப் பிரிவினர் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக அவர்…

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கைப்பேசிப் பயன்பாட்டை…

இலங்கை சினிமா