Category: உள்ளூர் செய்திகள்

போதைக்கு அடிமையான யுவதி உயிரிழந்தார்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த…

யாழில் பெய்த மீன்மழை – மக்கள் ஆச்சர்யத்தில்!

யாழ்ப்பாணத்தில் பெய்த மழையுடன் மீன்களும் சேர்ந்து வீழ்ந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை தொடக்கம் யாழில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் வீழ்ந்தன. மழையுடன் வீழ்ந்த மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாளிகளில் எடுத்துச் சென்றதைக்…

வழமைக்குத் திரும்பிய அரச இணைய சேவைகள்!

இலங்கை அரச கிளவுட்’ சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. குறித்த சிக்கல் நிலை காரணமாக முடங்கியிருந்த அனைத்து அரச இணைய சேவைகளையும் இன்று (21) முதல்…

புதிய வர்த்தமானி வெளியீடு! அமைச்சு பொறுப்புகள் மற்றும் துறைகளில் முக்கிய மாற்றம்

வர்த்தமானி வெளியீடு – அமைச்சு பொறுப்புகள் மற்றும் துறைகளில் மாற்றம் பல அமைச்சுக்களின் நோக்கங்கள், செயல்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் மாற்றம் செய்யப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிட்ட புதிய வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாற்றம், அரசாங்கத்தால்…

பத்தேகமவில் 12 மணி நேரத்தில் அதிகபட்ச மழை! | வெள்ள அபாயம் சில பகுதிகளில்

காலி – பத்தேகமில் அதிகபட்ச மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது கடந்த 12 மணி நேரத்தில் இலங்கையின் தெற்கு மாகாணத்தில் கடும் மழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக 167 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி காலி – பத்தேகம பகுதியில் பதிவாகியுள்ளது. அதேபோல்,களுத்துறை –…

இலங்கையில் இறக்குமதி வாகன விலை வீழ்ச்சி – வாகன பிரியர்களுக்கு மகிழ்ச்சி!

ஜப்பானில் வாகன விலை குறைந்ததையடுத்து, இலங்கையிலும் இறக்குமதி வாகன விலை அதிகபட்சம் ரூ.1.5 மில்லியன் வரை குறைந்துள்ளது என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்தார். அங்கீகரிக்கப்படாத இறக்குமதிகள் காரணமாக, பதிவு செய்யப்படாத வாகனங்கள் சந்தையில்…

இன்றிரவு இலங்கை வான் பரப்பில் ஏற்பட போகும் மாற்றம்

இலங்கையின் வான் பரப்பில் இன்றிரவு விண்கல் மழை பொழிவை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு மிக முக்கியமான விண்கல் மழை பொழிவுகளில் ஒன்றை இன்றிரவு காண முடியும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்றிரவு 11…

தங்காலையில் ஜஸ் கலந்த நீரை பருகிய நாய்கள் மரணம்

தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ஐஸ் கலந்த நீரை பருகிய ஐந்து நாய்களில் இரு நாய்கள் நேற்று மரணமடைந்துள்ளதாக தங்காலை மிருக வைத்தியசாலை நிறுவனத்தின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு கடலில் மிதந்த நிலையில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகள் வைக்கப்பட்டிருந்த…

முகப்புத்தக களியாட்ட நிகழ்வு-30 பேர் கைது

நுவரெலியா- கிரகறி வாவி பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்றை பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு வரை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு…

வழமைக்கு திரும்பிய ரயில்சேவை

களனிவெளி ரயில் மார்க்கத்தின் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கொழும்பு கோட்டையிலிருந்து அவிஸ்ஸாவளை நோக்கி பயணித்த ரயிலொன்று கொஸ்கம மற்றும் அவிஸ்ஸவாளை ரயில் நிலையத்திற்கிடையில் தடம்புரண்டது. நிலவும் சீரற்ற வானிலையால் முறிந்து விழுந்த மரம் மற்றும்…

இலங்கை சினிமா