Category: உள்ளூர் செய்திகள்

சிறுவர்களுக்கு உடல் தண்டனையை தடை செய்வது குறித்து கவனம்

இலங்கையில் சிறுவர்களுக்கு உடல் மற்றும் உளவியல் தண்டனை வழங்குவதை நிறுத்துவதன் அவசியத்தை உறுதியாக நம்புவதாக இருப்பினும், ஒழுக்கத்தைப் பேணுவதற்குத் தண்டனைக்கு மாற்றான வழிகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.…

சுற்றுலா துறையை மேம்படுத்த திட்டம்

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 3,000 கோடி இலங்கை ரூபா) கடனுதவித் தொகுப்புக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகை, நாட்டின் தேசிய சுற்றுலா கொள்கையுடன் இணைந்து, கொள்கை மறுசீரமைப்புகள் மற்றும்…

சிறுவர் துஸ்பிரயோகம் அதிகளவான முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 414 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 192 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த அதிகாரசபை…

மதுபானம்: புதிய வர்த்தமானி வெளியீடு!

மதுபானம் தொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துதல் மற்றும் கட்டணம் வசூலித்தல் தொடர்பான விதிகள் இதில் அடங்கும். குறித்த வர்த்தமானி அறிவிப்பானது ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

பிறந்தநாள் வைபவத்திற்கு வாங்கிய கேக்கில் இறந்த நிலையில் பல்லி

பிறந்தநாள் வைபவத்திற்கு வாங்கி சென்ற கேக்கில் இறந்த நிலையில் பல்லி காணப்பட்டுள்ளது. மஸ்கெலியா நகரில் உள்ள வோன்டர் சுப்பர் ஸ்டார் வெதுப்பகத்தில் வாங்கிய ஜஸ்சிங் கேக்கிலே இறந்த நிலையில் பல்லி காணப்பட்டுள்ளது . நேற்றைய தினம் (26)புரவுன்லோ தோட்டத்தில் வசிக்கும் கண்ணதாசன்…

நீரினால் பரவும் நோய்கள் அதிகரிப்பு – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை காரணமாக , நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1 மழைநீர் நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதால், டெங்கு, லெப்டோஸ்பிரோசிஸ் (leptospirosis), ஹெபடைடிஸ் ஏ (hepatitis A), டைபாய்டு (typhoid)…

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் அசேல சம்பத் கருத்து!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முறையான திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி வலியுறுத்தியுள்ளது. தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் ஆங்கில ஊடகமொன்றுக்குக் கருத்து…

அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் கட்டண மானிகளை பொருத்துவதற்கு திட்டம்

ஹட்டன் – டிக்கோயா நகர பகுதியில் முச்சக்கரவண்டி வாடகைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக முறைபாடளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து முச்சக்கரவண்டிகளிலும் கட்டண மானிகளை பொருத்துவதற்கு ஹட்டன் டிக்கோயா நகர சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் அதிகரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி…

அதிகளவான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பே, நாகஹதெனிய, பலுகம பகுதியில் நேற்று (26) இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன்போது சந்தேக நபரின் உடைமையில் 196 கிலோ 218…

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஒக்டோபர் மாதத்தின் கடந்த 03 வாரங்களில் மட்டும் சுமார் 120,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 23 ஆம் திகதி நிலவரப்படி 119,670 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகாரசபை…