நாட்டில் நிலவும் வானிலை மாற்றம்
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஜனவரி 29) வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மேல், சபரகமுவ,…