Category: உள்ளூர் செய்திகள்

இராமர் பாலத்தைப் பார்வையிட படகு வசதி

மன்னார் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள இராமர் பாலத்தைப் பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, படகு சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில்போது எடுக்கப்பட்டுள்ளதுடன், படகு சேவைக்கான கட்டண…

அதிக பணம் வசூலித்த முச்சக்கரவண்டி சாரதிகள் கைது

அதிக பணம் வசூலித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைதுஇலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக பணம் வசூலித்து இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றியதற்காக இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சுற்றுலா பொலிஸாரிடம் இரண்டு முறைப்பாடுகள்…

சொகுசு பேருந்து சேவை ஆரம்பம் – மகிழ்சியில் மக்கள்

முல்லைத்தீவு – கொழும்புக்கான குளிரூட்டப்படச் சொகுசுப் பேருந்து சேவை, இந்த மாதத்துக்குள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்குப்…

கோர விபத்தில் சிக்குண்ட இளைஞன் மருத்துவமணையில் அனுமதி

புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் இன்றைய தினம் (09) இரவு 7:30 மணியளவில் இளைஞனுடன் வாகனம் ஒன்று மோதி பாரியளவு விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விபதல் பலத்த காயமடைந்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற…

இணைய மோசடியில் ஈடுபட்ட கணக்கு உதவியாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி கும்பலுக்கு தனது வங்கி கணக்கை பணத்திற்காக விற்ற சம்பவம் தொடர்பில், ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கு உதவியாளர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான இந்த சந்தேகநபர், தனது…

பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய பயணிகள் – நடக்கவிருந்த பேராபத்து!

சொகுசு பஸ் வண்டியில், சாரதிக்கு இடதுபுறம் பின் பக்கத்தில் இருந்த இரண்டு சில்லுகள் கழன்று, பஸ்ஸுக்கு வெளியே வந்து, சில அடி தூரம் ஓடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுவரெலியாவில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வண்டியின்…

காணாமல் போன மாணவர்களை தேடும் பணிகள் தீவிரம்

கண்டி, தென்னக்கும்புர பிரதேசத்தில் நேற்று (8) மாலை மகாவலி ஆற்றில் இறங்கியதாகக் கூறப்படும் பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போனதையடுத்து, அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. காணாமல் போன மாணவர்கள் இருவரும் தென்னக்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 14 மற்றும்…

தீவிர குருதி தட்டுப்பாடு – யாழ். வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ‘ஓ பொசிடிவ்’ O+ குருதி வகைக்குத் தற்போது தீவிர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘ஓ…

தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு

நேற்று (08) மதியம் வரை தங்க விலையானது 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 320,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் அளவில் திடீரென 8000 ரூபாயால் அதிகரித்து 328,000 ரூபாயாக அதிகரித்தது. இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம்…

நுவரெலியா உருளைக்கிழங்கின் விலை அதிகரிப்பு

பேலியகொடை மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெலிமடை உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 190 ரூபாயிலிருந்து 220 ரூபாய் வரையிலும், நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 230…

இலங்கை சினிமா