மாணவிகளுக்கு இலவச சுகாதார துவாய்கள் உயர் நீதிமன்றம் உத்தரவு
பாடசாலைகளில் கல்வி கற்கும் ஏழை மாணவிகள் சுகாதார துவாய்கள் வாங்க முடியாத சூழலால் கல்வியை கைவிடுவதைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி…