Category: முக்கிய செய்திகள்

தமிழகத்தின் மணிமேகலை பிரசுரத்தின் 36 நூல்களின் வெளியீட்டு வைபவம்

வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற புத்தக வெளியீட்டு நிறுவனமாக திகழும் மணிமேகலை பிரசுரத்தின் 36 நூல்களின் வெளியீட்டு வைபவமும் புத்தக விற்பனை கண்காட்சியும் கடந்த வாரம் நடைபெற்றன. பிரதம விருந்தினராக தென்னிந்திய சின்னத்திரை தொடர்களான மெட்டி ஒலி, நாதஸ்வரம் அத்தோடு…

கம்மன்பில தாக்கல் செய்த மனு 24 ஆம் திகதி பரிசீலனைக்கு

ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்காக 24 ஆம் திகதி அழைக்க மேன்முறையீட்டு…

தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதிகளை சந்திக்கும் சீன தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்குதல்…

மழையுடன் கூடிய வானில

இன்று பிற்பகல் மழை பெய்யும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மற்ற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…

நெற் கொள்வனவுக்காக 6,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2025 சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 5,288 மில்லியன்கள் ஏற்கனவே செலவிடப்பட்டு நெல் சந்தைப்படுத்தல் சபையால் 16 மாவட்டங்களில் 43,891 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை இடம்பெற்று வரும் பொலன்னறுவை,…

செம்மணியில் கிருஷாந்திக்காக நினைவேந்தல்

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை யாழ்ப்பாணம் – நல்லூர் செம்மணி வளைவில் இடம்பெற்றது. நினைவுநாளுக்கான பொதுச் சுடரை கிருஷாந்தியின் சிறிய தந்தை ஏற்றிவைத்தைதொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது…

செம்மணி நினைவேந்தல் நிகழ்வு நாளை

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறும் வகையிலான நினைவேந்தல் நிகழ்வொன்றை நாளைய தினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் கிருபாகரன், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,…

இ.மி.ச ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறைக்கு எதிராக, பொறியியலாளர்கள் உட்பட மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். மறுசீரமைப்பு செயல்முறையைச் சீர்செய்து ஊழியர்களின் தொழில்முறை உரிமைகளைப் பாதுகாக்க சமர்ப்பிக்கப்பட்ட 24 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு,…

அகில இலங்கையில் யாழ் மாணவர் சாதனை

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, 51,969 மாணவர்கள் (17.11 வீதம்) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக இன்று நடைபெற்ற விசேட ஊடக…