Category: வணிகம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு -ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தொழிலாளர்கள்.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,750 ஆக அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் பெருந்தோட்ட அமைச்சு பிராந்திய தோட்ட நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ளது இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மேலும் ஜனாதிபதிக்கு நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர் தொழிலாளர்கள். 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்…

ஜேர்மனி தமிழ் கல்வி சேவை நிதி பங்களிப்பில் 60 மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டது

ஜேர்மனி தமிழ் கல்வி சேவை ( ஐரோப்பா)நிதி பங்களிப்பில் டிக்கோயா ரியலீ ஹீரோஸ் இளைஞர் அமைப்பின் ஊடாக சாமிமலை பாரதி தமிழ் வித்தியாலயத்தின் தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கு கற்றலுக்கான அப்பியாச புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டது பாரதி தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் திரு.வாசுதேவன்.…

ட்ரம்ப் கணக்குகளுக்கு ‘விசா’ நிறுவனம் வெளியிட்ட அதிரடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வங்கி அட்டைகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக எழுந்த புகார்களுக்கு, சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான ‘விசா’ (Visa) உத்தியோகபூர்வமாகப் பதிலளித்துள்ளது. அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில், ட்ரம்ப் நிர்வாகத்துடன் தொடர்புடையவர்கள் அல்லது அவரது…

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ. 1,750 ஆக உயர்வு இன்று

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக உயர்த்துவதற்கான உடன்படிக்கை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையே இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் 2026 பாதீட்டுத் திட்ட யோசனைக்கு அமைவாக, தற்போது வழங்கப்பட்டு வரும் 1,350 ரூபாய்…

தங்கத்தின் விலை இலங்கையில் பாரிய வீழ்ச்சியைப் பதிவு இன்று

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (30) இலங்கையில் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது.…

நிலக்கரி கொள்வனவில் பாரிய முறைகேடு எச்சரிக்கும் மரிக்கார்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியை விடவும் பாரிய ஊழல் ஒன்று தற்போதைய தரமற்ற நிலக்கரி கொள்வனவு டெண்டர் மூலம் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (29) கொழும்பிலுள்ள கட்சியின்…

வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (29) வீழ்ச்சியடைந்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 91.22 புள்ளிகளால் (0.38%) வீழ்ச்சியடைந்து, 23,900.89 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்றைய சந்தை வருவாய் 7 பில்லியன் ரூபாயாகும்.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோரை வரவேற்கும் இலங்கை

நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக, முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது, எவ்வித இடையூறுகளுமின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு…

வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை

2025 ஆம் ஆண்டில் இலங்கை வாகன இறக்குமதிக்காக சுமார் 2.0 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான தேவை குறைந்து வரும் வேளையில், இந்த ஆண்டில் அதற்காக மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட…

இலங்கையில் உச்சத்தைத் தொட்ட தங்க விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் காரணிகளினால், இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையேற்றம்…

இலங்கை சினிமா