தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு -ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தொழிலாளர்கள்.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,750 ஆக அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் பெருந்தோட்ட அமைச்சு பிராந்திய தோட்ட நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ளது இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மேலும் ஜனாதிபதிக்கு நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர் தொழிலாளர்கள். 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்…