Category: வானிலை

இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிதமான மழை…

நாட்டில் நிலவும் வானிலை மாற்றம்

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஜனவரி 29) வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மேல், சபரகமுவ,…

பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு வேண்டுக்கோள்

கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்திலேயே காணப்பட்டது. இருப்பினும், எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கணித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட சுற்றுப்புற…

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோனமார்க் (Sonamarg)  சுற்றுலா தலத்தில் நேற்றிரவு பனிச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோனமார்க் (Sonamarg) சுற்றுலா தலத்தில் நேற்றிரவு (27) ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு பீதியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க்கில் இரவு 10.12…

பிரித்தானியாவை இன்று தாக்கவுள்ள ‘சண்ட்ரா’ சூறாவளி

‘சண்ட்ரா’ (Chandra) என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி, பிரித்தானியாவை இன்று தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, இந்த மாதத்தில் மாத்திரம் இரண்டு சூறாவளிகள் பிரித்தானியாவை தாக்கியுள்ளன. இந்தநிலையில், மூன்றாவது பெரிய சூறாவளியாக கூறப்படும் ‘சண்ட்ரா’ இன்று…

நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…

அமெரிக்காவைத் தாக்கும் கடும் பனிப்புயல்

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களை சூறையாடி வரும் கடும் பனிப்புயல் காரணமாக, நாடு முழுவதும் 84,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகத்தைக் கண்காணிக்கும் ‘PowerOutage.com’ இணையதளத்தின் தரவுகளின்படி, பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, டெக்சாஸ் மாநிலம் மிக…

ஆபிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிளவடைகிறது

ஆபிரிக்கக் கண்டம் ஒரு பிரம்மாண்டமான பிளவின் மூலம் மெதுவாக இரண்டு துண்டுகளாகப் பிரிந்து வருவதாகவும், இதன் விளைவாக எதிர்காலத்தில் ஒரு புதிய சமுத்திரம் உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியின் மேலோடு 15 முதல் 20 வரையான டெக்டோனிக் தகடுகள் (Tectonic…

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மேற்கு துருக்கியில் உள்ள பாலிகேசிர் மாகாணத்தில் இன்று (24) உள்ளூர் நேரப்படி காலை 00:24 மணியளவில் 5.1 மெக்னிடியூட் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இஸ்தான்புல் மற்றும் இஸ்மிர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

அடுத்த 36 மணித்தியாலங்களில் அவ்வப்போது மழை!

அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில்…

இலங்கை சினிமா