Category: Latest Updates

AI தொழில் நுட்பத்தால் ஊழியர்களுக்கு வந்த சோதனை : 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானம்

மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. AI தொழில் நுட்பம் வந்த பின்னர் பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது. நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக மெட்டாவில் பணிபுரியும் சுமார்…

இணைய மோசடிக்கு முற்றுப்புள்ளி வந்தாச்சு!

சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க, ‘மெட்டா’ நிறுவனம் தங்களின், ‘வட்சப், பேஸ்புக்’ தளங்களில், புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.…

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் மெட்டா நிறுவனம், 18 வயதுக்குக் குறைவானவர்களால் பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டைக் காட்சிகள்…

அதிகரித்துவரும் மார்பகப் புற்றுநோய் : பெண்களின் கவனத்திற்கு!

நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், மூன்று பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், மார்பகப் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு பெண்ணும் சுய மார்பகப் பரிசோதனை…

இலங்கையின் பெயரை மீண்டும் சர்வதேசத்தில் நிலை நிறுத்தி பெருமை!

கடற்கரைகள், கலாசாரம் மற்றும் வன விலங்குகளுக்கான சிறந்த இடமாக இலங்கை திகழ்கிறது. டைம் அவுட் ட்ரெவல் வெளியிட்டுள்ள சிறப்பு ஆய்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், துருக்கி, நியூ மெக்சிக்கோ, நியூயோர்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான் உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்தும் அந்த…

இட்லியால் எழுதப்பட்ட கூகுள்

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முதன்மையான இடத்தை கொண்டுள்ள இட்லியைக் கொண்டாடும் வகையில் கூகுள் இன்று டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் அவ்வப்போது விசேட டூடுல்களை வெளியிடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்களில்…

பராமரிப்பை கோரும் முதியோர் எண்ணிக்கை உயர்வு

தம்மை பராமரிக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட முதியோர்கள், பிள்ளைகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் இலக்கத்திற்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 0707 89 88 89 எனும் வாட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக சரண…

சுரக்ஷா காப்புறுதியின் சிறப்பான சலுகைகள் – மாணவர்களுக்கு அதிஷ்டம்

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய சலுகைகள் செப்டம்பர் 1, 2025 முதல் அமுலாகும் வகையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், உள்நோயாளிகளுக்கான சலுகை (அரச/தனியார் மருத்துவமனை)…

உலக சந்தையில் இலங்கையின் தேயிலை அதிக விலைக்கு விற்பனை

பண்டாரவளையில், அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட “BLACK TEA” என்ற கறுப்பு தேயிலை உலகில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக, பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். அதன்படி, 1 கிலோகிராம் “BLACK TEA” இலங்கை பெறுமதியில்…

தெப்பத்தேர் பவனி- அருள்மிகு வட்டகொட தெப்பக்குளத்தம்மன்

மலையகப் பிரதேசங்களை பொறுத்தவரை மலையகத் தமிழர்களே பெருமளவில் காணப்படுகின்றனர். இவர்களின் வாழ்வியல் முறைகள் இந்திய தமிழ்நாட்டு கலை, கலாசாரம், பண்பாடு என்பனவற்றை தழுவியதாக காணப்படுகின்றது. அந்த வகையில் வழிபாட்டு முறைகளை எடுத்துக் கொண்டோமேயானால் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் அதிகளவில் காணப்படுகின்றது.…