Category: Latest Updates

ஏர் இந்தியா விமான விபத்து; பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வழக்குப் பதிவு

ஜூன் மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹனிவெல் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தவறான எரிபொருள்…

கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இலங்கை இன்று ஒரு வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாடாக மாறி வருகிறது. 2025 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும், சட்டத்தின் ஆட்சியிலும் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் ஆண்டாகும் என்று ஜனாதிபதி அநுர…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய வாக்குறுதி

இலங்கையில் (Srilanka) ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட துயரமும் தற்செயலானவை அல்ல என்றும் அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல்…

‘பொம்மை’ முழுநீள திரைப்படம் எதிர்வரும் 19 முதல் திரையரங்குகளில்

ஐபிசி தமிழ் குழுமம் பெருமையுடன் வழங்கும் ‘பொம்மை’ முழுநீள திரைப்படம் எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முழுமையாக உள்ளூர் கலைஞர்களின் அதீத நடிப்புத்திறமையின் வெளிப்பாடாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பது சாலச்சிறந்ததாக அமைகிறது. இந்த திரைப்படம் சுவீடன் நாட்டின்…

அந்தோனி திரைப்பட குழுவினருக்கு நாமல் ராஜபக்‌ஷ பாராட்டு

இளையராஜா இசையில் உருவான அந்தோனி திரைப்பட குழுவினருக்கு நாமல் ராஜபக்‌ஷ பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ”இலங்கை தமிழ் இளைஞர்களின் முயற்சியில் உருவாகி, இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் ஒலிக்கும் “அந்தோனி” திரைப்படம்,…

தமிழகத்தின் மணிமேகலை பிரசுரத்தின் 36 நூல்களின் வெளியீட்டு வைபவம்

வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற புத்தக வெளியீட்டு நிறுவனமாக திகழும் மணிமேகலை பிரசுரத்தின் 36 நூல்களின் வெளியீட்டு வைபவமும் புத்தக விற்பனை கண்காட்சியும் கடந்த வாரம் நடைபெற்றன. பிரதம விருந்தினராக தென்னிந்திய சின்னத்திரை தொடர்களான மெட்டி ஒலி, நாதஸ்வரம் அத்தோடு…

தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதிகளை சந்திக்கும் சீன தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்குதல்…

நெற் கொள்வனவுக்காக 6,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2025 சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 5,288 மில்லியன்கள் ஏற்கனவே செலவிடப்பட்டு நெல் சந்தைப்படுத்தல் சபையால் 16 மாவட்டங்களில் 43,891 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை இடம்பெற்று வரும் பொலன்னறுவை,…

செம்மணியில் கிருஷாந்திக்காக நினைவேந்தல்

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை யாழ்ப்பாணம் – நல்லூர் செம்மணி வளைவில் இடம்பெற்றது. நினைவுநாளுக்கான பொதுச் சுடரை கிருஷாந்தியின் சிறிய தந்தை ஏற்றிவைத்தைதொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது…

இந்தியா வரி விதித்து கொல்கிறது – டிரம்ப்

நாம் வரி விதிக்காமல் இருந்திருந்தால், இந்தியா ஒருபோதும் இந்த சலுகையை அறிவித்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். ரேடியோ நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். சீனா வரிகளால் எங்களை கொல்கிறது, இந்தியா வரிகளால்…