அஸ்வெசும ஜனவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளன. அதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ்…
பவன் ரத்நாயக்க அடித்த சதம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது
கொழும்பு – ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கையின் இளம் வீரர் பவன் ரத்நாயக்க அடித்த சதம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவரது சிறப்பான ஆட்டத்தைக் கண்டு வியந்த இங்கிலாந்தின் நட்சத்திர துடுப்பாட்ட…
வானூர்தி விபத்தில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழப்பு
மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த வானூர்தி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மராட்டிய மாநிலம் பரமாதியில் வானூர்தி தரையிறங்கிய போது அஜித் பவாரின் சிறிய ரக வானூர்தி விபத்தில்…
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் இலங்கை
2026 ஆம் ஆண்டின் முதல் 25 நாட்களில் மாத்திரம் 223,645 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி 15 அன்று…
78வது சுதந்திர தினத்தை “நாங்களும் இலங்கையர்களே”எனும் கோஷத்துடன் மலையக மக்கள் அனுஷ்டிக்க ‘அரங்கம்’ அழைப்பு
இலங்கை அந்நியராட்சியில் விடுபட்டு சுதந்திர நாடான போதும்; மலையகத் தமிழ் மக்களை அந்நியராகப் பார்க்கும் மனநிலையே இலங்கைக்குள் காணப்படுகிறது. அண்மைய தித்வா புயல் அனர்த்தத்தின் பின்னதான மீட்பு மீள்கட்டுமான நடவடிக்கைகளில் அவை தெளிவாக வெளிப்படுகிறது. இலங்கை அரசு அறிவித்துள்ள மீட்பு நிவாரணங்கள்…
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியிடம் மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு சந்தித்தது
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்சை (Marc-André Franche) மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு சந்தித்தது. இதன்போது, ‘டித்வா’ பேரிடரின் பின்னர் மலையகத் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் சவால்கள் குறித்து விரிவாக விளக்கிக் கூறிய…
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோனமார்க் (Sonamarg) சுற்றுலா தலத்தில் நேற்றிரவு பனிச்சரிவு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோனமார்க் (Sonamarg) சுற்றுலா தலத்தில் நேற்றிரவு (27) ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு பீதியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க்கில் இரவு 10.12…
உக்ரேனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல்!
பயணிகள் ரயில் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக கீவ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாணயக் கொள்கை வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு அறிவித்துள்ளது
நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (27) இடம்பெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை (OPR) வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் ஆகிய…
ஒருநாள் தரவரிசையில் இலங்கை அணிக்கு பின்னடைவு
சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. நேற்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 53 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இங்கிலாந்து…