இலங்கையில் நிபா வைரஸ் தொற்று அச்சுறுத்தல். உண்மையான நிலவரம் இதோ!
நிபா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையில் எவ்வித அச்சுறுத்தல் நிலையும் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று அடையாளம் காணப்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தயார் நிலையில் உள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி,…
இளம் வயதினரிடையே குற்றச்செயல்கள் 200 வீதம் அதிகரிப்பு: விசேட மருத்துவ நிபுணர் எச்சரிக்கை
கடந்த 10 ஆண்டுகளில் 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் குற்றவியல் நடத்தைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தடயவியல் மனநல விசேட மருத்துவ நிபுணர் தாரக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மனநல விஞ்ஞான நிறுவனத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற…
தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை: தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை
தொடருந்து திணைக்களத்தில் நிலவி வரும் நிருவாகச் சீர்கேடுகள் மற்றும் ஊழியர் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், தமக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள தொழிற்சங்க உரிமைகளைப் பயன்படுத்திப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்தச்…
கல்விச் சீர்திருத்தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார்
கல்விச் சீர்திருத்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், அதற்குத் தனது முழுமையான ஆதரவை வழங்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தரம் 6 க்கான கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாததால், இலட்சக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கல்விச்…
டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு: மேலதிக சாட்சி விசாரணை பெப்ரவரி 16 இற்கு ஒத்திவைப்பு
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.…
காணாமல் போயிருந்த இளைஞன் உடலமாக மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் காணாமல் போயிருந்த இளைஞன் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞனின் உடலம் இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞனே உடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்னதாக குறித்த இளைஞன் நேற்றிரவு முதல்…
மருந்து தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்துகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு
புற்றுநோய் சிகிச்சைக்கான 40 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சந்தையில் பதிவு செய்யப்படாத தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறி, இது குறித்து விசாரணை நடத்துமாறு இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…
நுவரெலியாவில் Pickme- க்கு எதிராக போராட்டம்
நுவரேலியாவில் pikme சேவைக்கு எதிராக நுவரெலியா சாரதி சங்கத்தினர் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானது, இன்று(26) நுவரெலியாவில் அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்ட சாரதிகள் கருத்து தெரிவிக்கையில், Pick Me செயலியை நிரந்தரமாக அறிமுகம் செய்தால் சுற்றுலா…
பருத்தித்துறைக்கு தொழிலுக்கு சென்ற ஹட்டன் இளைஞன் மீது தாக்குதல்: 08 சந்தேகநபர்கள் கைது
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு தொழிலுக்கு சென்றிருந்த போது, ஹட்டன் – நோர்வூட் வெஞ்சர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் 08 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் காவல்துறையினரால் குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை…
உண்ணாவிரதம்
ஆசிரியராக 6 வருடங்கள் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் கோரி தொடர்ச்சியான உண்ணாவிரப் போராட்டம்