யாழ்ப்பாணம், எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள் களவு

யாழ்ப்பாணம், எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள் களவாடப்பட்டுள்ளன என்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய இரு எழுந்தருளி ஐம்பொன் சிலைகள் கடந்த வியாழக்கிழமை அதிகாலை களவாடப்பட்டுள்ளன என்று ஆலய…

நிபந்தனைகள் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்பட தயார் – சி.வி.கே. சிவஞானம்

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்குத் தயாராகவுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பில் நேற்று அவர் மேலும் கூறுகையில், “இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்த…

நெற்பயிர்கள் மிக வேகமாக அழிவடைந்து வருவதாக விவசாயிகள் கவலை

கந்தளாய் பகுதிகளில் நிலவும் ஒருவித மர்ம நோய்த் தாக்கத்தினால் பல ஏக்கர் கணக்கான நெற்பயிர்கள் மிக வேகமாக அழிவடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக பரட்டைக்காடு, எரிக்கிலம்காடு, செட்டிக்காடு, ஏலாம் வாய்க்கால், வட்டுக்கச்சி மற்றும் வான் எல போன்ற பகுதிகளில்…

80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பஸ் சாரதி-

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இலங்கை அரச போக்குவரத்து சபை டிப்போ பேருந்து ஒன்று திடீரென பிரேக்குகளின் கட்டுப்பாட்டை இழந்து, ஓட்டுநர் ஒரு மண் மேட்டில் மோதியதாகவும், பின்னர் பேருந்தை நிறுத்தியதாகவும் கினிகத்தேன போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்-கொழும்பு…

நாமல் ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். பாதாள உலகக் கும்பல் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாமல் அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை,…

குகநேசன் டினோஜாவின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள்

முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்படுமென சுகாதார அமைச்சர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில்…

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை மீளப் பெற கட்சி தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். நேற்று மட்டக்களப்பு,…

3 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘வெலியோய பிரியந்த’ மற்றும் ‘SF ஜகத்’ ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர், 3 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 3…

ரணில், சஜித் இணைவதால் NPP ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது – நளிந்த ஜயதிஸ்ஸ

அத்துடன் இரு கட்சிகளின் கடந்த அரசியல் வரலாற்றையும் அவர் விமர்சித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த நாட்டை அழித்த கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளும் இணைகின்றமையால் – புதிய…

நிலக்கரி நெருக்கடி

சர்ச்சைக்குரிய நிலக்கரி டெண்டரின் கீழ் பெறப்பட்ட நிலக்கரியின் தரம் தொடர்பான சிக்கல் நிறைந்த சூழ்நிலை காரணமாக, இந்த ஆண்டுக்கான தேவையான அளவு நிலக்கரியை அடுத்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இறக்குமதி செய்ய முடியாது என்றும், அப்படி நடந்தால், நாடு கடுமையான மின்சார…