இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு ETA கட்டாயம்

இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுடைய அனைத்து வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது கட்டாயமாகும். ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் இது கட்டாயமாகப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் கீழ் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுலா பயணிகள் வருகையை…

வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்ப கேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களை இன்று (14) நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையினர் வெடிக்க வைத்து அழித்ததாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த…

மாணவர்களுக்கான புதிய சுற்றுநிருபம்

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம் 6 இற்கு அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபத்தை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இலக்கம்…

பிரபல பாதாள உலக புள்ளி கைது!

பஸ் லலித்” என்றும் அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினர் லலித் கன்னங்கர துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இலங்கையில் துப்பாக்கிச் சூடு, போதைப்பொருள் கடத்தல், கப்பம் வாங்குதல் உள்ளிட்ட பல குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 34…

தற்போதைய மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை

மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல்.சந்திரலால் இதனை அறிவித்தார். முன்னதாக, 6.8 சதவீதத்தினால் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என…

இஷாரா செவ்வந்தி கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்தாக சிங்கள ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. புதுக்கடை நீதவான்…

ஒரு இலட்சம் அபராதம் – குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்றதால் வந்த விணை

ரூ.70 குடிநீர் போத்தலை ரூ.100க்கு விற்பனை செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, குடுகல்வத்த பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவர் குடிநீர் போத்தலை அதிக விற்பனை செய்தமைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் இன்று (13)…

இன்று இருமுறை உயர்வடைந்த தங்கத்தின் விலை

இன்று (13) காலை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், பிற்பகலின் பின்பு 5,000 ரூபாயால் அதிகரித்து, தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாயாக விற்பனையாகி வருவதாக இலங்கை நகைக்கடை…

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

2025ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அந்தவகையில் 2025ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை தெளிவுபடுத்தியமைக்காக மூவருக்கும் நோபல்…

அழகாய் பூத்துக் குலுங்கும் பொன்னாவரை மலர்கள்

ஹட்டன், பொகவந்தலாவ பகுதியிலுள்ள உள்ள தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் வீதியின் இருபுறங்களிலும் ‘பொன்னாவரை மலர்கள்’ பூத்து குலுங்குவதால் தேயிலைத் தோட்டம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்நியவர்கள் நாட்டை ஆட்சி செய்யும் போது தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் நிழல் தருவதற்காகவும் மண் அரிப்பைத் தடுக்கவும்…