கரையொதுங்கிய பெண்ணின் சடலம் – யாழில் அதிர்ச்சி
யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று காலை இவ்வாறு சடலம் கரையொதுங்கியுள்ளது. 18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில்…
22 குழந்தைகளை காவு கொண்ட – இருமல் மருந்து நிறுவனம்
இந்தியாவில் 22 குழந்தைகளைப் பலி கொண்ட இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விஷத்தன்மை வாய்ந்த ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து குடித்ததால், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 22 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதன்படி…
சடுதியாக அதிகரித்த எலுமிச்சை விலை
சந்தையில் எலுமிச்சையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு கிலோகிராம் எலுமிச்சை ரூ3,000ற்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக 200 ரூபாய் முதல் 300க்கும் இடைப்பட்ட விலையில் விற்கப்பட்ட 1 கிலோகிராம் எலுமிச்சையின் விலை பல…
வெடிகுண்டு அச்சுறுத்தல் : சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் வீட்டடில்
நடிகர் ரஜினிகாந்தின் வீட்டுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவில்கள், விமான நிலையங்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் இல்லங்கள், முன்னணி செய்தி நிறுவனங்களின் அலுவலகங்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற…
சீன நிறுவனத்தின் காற்றாலை 17 ஆயிரம் கோடியில்!
சீன எரிசக்தி நிறுவனமானது, ஸ்கொட்லாந்தில் மிகப்பெரிய காற்றாலையை அமைப்பது தொடர்பாக நடத்தி வந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தப் பேச்சுவார்த்தைக்கு தற்போதே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ரூ.17 ஆயிரம்…
முட்டை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் சங்கம் நட்ட அச்சத்தில்!
தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கமைய முட்டைகளை விற்பனை செய்வது சாத்தியமில்லை என, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று முதல் முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.…
யாழில் சோகம் : வயோதிபப் பெண் கிணற்றில் வீழ்ந்து பலி!
யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து, 69 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பெண் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு முயற்சித்தவேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலம் மீதான மரண விசாரணைகளை…
ஒஸ்கார் விருது பெற்ற நடிகை காலமானார்
1977ஆம் ஆண்டு வெளியான அன்னி ஹால் (Annie Hal) திரைப்படத்தில் ஒஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகை டயான் கீட்டன் (Diane Keaton) தனது 79 வயதில் . லொஸ் ஏஞ்சல்ஸில் பிறந்த கீட்டன், 1970களில் தி காட்ஃபாதர் படங்களில் கே…
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரம்
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் கடுமையான மோதல்கள் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானின் இராணுவத் தளங்கள் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னரே குறித்த மோதல்கள் வெடித்துள்ளன. காபூலில், பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பின் இந்த மோதல்கள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
‘புற்றுநோய் மருந்து’ குறித்து புற்றுநோயியல் கல்லூரி அதிருப்தி
கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுக் குழு ஒன்று கண்டுபிடித்ததாகக் கூறப்படும் ‘புற்றுநோய்க்கான மருந்து’ குறித்து இலங்கை புற்றுநோயியல் கல்லூரி (Sri Lanka College of Oncologists) கடும் கவலை தெரிவித்துள்ளது. இந்த மருந்துக்கு நம்பகமான அறிவியல் ஆதாரம் இல்லை என்றும், இது பாதிக்கப்படக்கூடிய…