‘புற்றுநோய் மருந்து’ குறித்து புற்றுநோயியல் கல்லூரி அதிருப்தி
கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுக் குழு ஒன்று கண்டுபிடித்ததாகக் கூறப்படும் ‘புற்றுநோய்க்கான மருந்து’ குறித்து இலங்கை புற்றுநோயியல் கல்லூரி (Sri Lanka College of Oncologists) கடும் கவலை தெரிவித்துள்ளது. இந்த மருந்துக்கு நம்பகமான அறிவியல் ஆதாரம் இல்லை என்றும், இது பாதிக்கப்படக்கூடிய…
அதிகரித்துவரும் மார்பகப் புற்றுநோய் : பெண்களின் கவனத்திற்கு!
நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், மூன்று பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், மார்பகப் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு பெண்ணும் சுய மார்பகப் பரிசோதனை…
யாழில் மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபப் பெண் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டமையே அவரின் மரணத்துக்கான காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக திடீர்…
பாரியளவில் வீழ்ச்சியடைந்த முட்டை விலை – அசைவ பிரியர்களுக்கு கொண்டாட்டம்!
நாட்டில் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெள்ளை முட்டை ஒன்று 28 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை ஒன்று 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது வெள்ளை முட்டை ஒன்று 18 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை ஒன்று 20…
இலங்கையின் பெயரை மீண்டும் சர்வதேசத்தில் நிலை நிறுத்தி பெருமை!
கடற்கரைகள், கலாசாரம் மற்றும் வன விலங்குகளுக்கான சிறந்த இடமாக இலங்கை திகழ்கிறது. டைம் அவுட் ட்ரெவல் வெளியிட்டுள்ள சிறப்பு ஆய்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், துருக்கி, நியூ மெக்சிக்கோ, நியூயோர்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான் உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்தும் அந்த…
இட்லியால் எழுதப்பட்ட கூகுள்
தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முதன்மையான இடத்தை கொண்டுள்ள இட்லியைக் கொண்டாடும் வகையில் கூகுள் இன்று டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் அவ்வப்போது விசேட டூடுல்களை வெளியிடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்களில்…
குழந்தைகளை கொலை செய்த தந்தை
தனது மூன்று குழந்தைகளைத் தந்தை ஒருவர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக 3 குழந்தைகளையும் அவர் கொலை செய்துள்ளதாகத் தெரியவருகிறது. மனைவி பிரிந்து சென்றதில் கோபமடைந்ததால் கோபத்தில், தனது 3 குழந்தைகளையும் அரிவாளால் வெட்டி கொலை…
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் போட்டி : மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் 2025
2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று(11) மோதவுள்ளன. இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை புள்ளிப்பட்டியலில்…
பராமரிப்பை கோரும் முதியோர் எண்ணிக்கை உயர்வு
தம்மை பராமரிக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட முதியோர்கள், பிள்ளைகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் இலக்கத்திற்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 0707 89 88 89 எனும் வாட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக சரண…
ஹோட்டனில் விதிமுறைகளை மீறினால் சட்டம் பாயும்
நுவரெலியா – ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சமவெளி தேசிய பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக செயற்படும் 50 பேருக்கு எதிராக சம்பவ இடத்திலேயே 50,000 ரூபாய் அபராதம்…