82 மில்லியன் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இலங்கையர் கைது
ஓமான் – மஸ்கட்டில் இருந்து வந்த 37 வயதுடைய இலங்கையர் ஒருவர், 8.22 கிலோகிராம் குஷ் (Kush) ரக போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 82.2 மில்லியன் ரூபாய்…
நெடு நாள் மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் டிக்கோவிட்ட துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்
தெற்கு கடலில், மீட்கப்பட்ட 270 கிலோவுக்கும் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரண்டு நெடு நாள் மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களும் இன்று டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த நெடுநாள் படகுகளில், இருந்து மீட்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ்…
கோட்டபாய கொண்டு வர இருந்த கல்வி கொள்கையை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி இன்று 200 மில்லியன் ரூபாவுக்கு அதே கொள்கையை கொண்டுவரவுள்ளது.முன்னிலை சோஷலிஸ கட்சி மட்டக்களப்பு இணைப்பாளர்
கோட்டபாய கொண்டு வர இருந்த கல்வி கொள்கையை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி இன்று 200 மில்லியன் ரூபாவுக்கு அதே கொள்கையை கொண்டுவரவுள்ளது--முன்னிலை சோஷலிஸ கட்சி மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன்- நாட்டில் எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என…
நிதி அமைச்சின் அவசர முடிவு: துணை கணக்காய்வாளருக்கு அதிகாரம்
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் நிதி விவகாரங்கள் மீதான அதிகாரத்தை, நிதி அமைச்சு அவசரமாக துணை கணக்காய்வாளரிடம் ஒப்படைத்துள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம் பணியாளர்களின் வேதனத்தை கூட செலுத்த முடியாமல் போகும் அபாயத்தை…
டிட்வா பாதிப்பு: இழப்பீடு வழங்குவதில் அரசாங்கம் காட்டும் முன்னேற்றம்
டிட்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை முறையான முகாமைத்துவத்துடன் அந்த மக்களுக்கு வழங்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, டிட்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட…
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இரட்டை நிதியுதவி
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15,000 ரூபாய் உதவித்தொகை கணக்கிடப்பட்ட எண்ணிக்கையில் 73% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபாய் கொடுப்பனவும் இந்நாட்களில் வழங்கப்படுகிறது. நாட்டின் 25 மாவட்டங்களிலிருந்து 186,893 மாணவர்கள்…
ட்ரோன் (UAS) இயக்குபவர்களுக்கு முக்கிய அறிவித்தல்: இலங்கையில் முதல் முறையாக
இலங்கையில் வணிக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் ட்ரோன்களை (Unmanned Aircraft Systems – UAS) இயக்குபவர்களுக்காகப் பிரத்தியேக உரிம முறையை (Licensing system) அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இலங்கையின் வரலாற்றில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே…
83வது தேசிய மல்யுத்த போட்டி: விமானப்படைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை வெற்றி
83வது தேசிய மல்யுத்த செம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் செம்பியன் பட்டங்களை வென்று இலங்கை விமானப்படை வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இப்போட்டித் தொடர் ஜனவரி 21 முதல் 23 வரை கொழும்பு…
அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு மேலும் தொடர்கிறது
பல கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (23) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கும் முன்னெடுக்கப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பிரதான வைத்தியசாலைகள் மற்றும் உப பிரதான வைத்தியசாலைகள் உட்பட அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த பணிப்புறக்கணிப்பு…
காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் 120 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் ரெய்லர் ஒருவர் உட்பட இரு வியாபாரிகள் கைது
காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் 120 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் ரெய்லர் ஒருவர் உட்பட இரு வியாபாரிகள் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது – ஏறாவூர் ,காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரிகளான டெய்லர் ஒருவர் உட்பட இருவரை 120…