இந்திய ஒருநாள் அணியின் புதிய அணித்தலைவர்

இந்த ஒருநாள் தொடரின் அணித்தலைவராக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடர்…

பிளாஸ்டிக் போத்தல்கள் குறித்து அறிவிப்பு

2026 ஏப்ரல் 1ஆம் திகதி முதல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால் குடிக்கும் போத்தல்கள் அனைத்தும் இலங்கை தரநிலை (SLS) சான்றிதழைக் கொண்டிருப்பதை நுகர்வோர் விவகார ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.அக்டோபர் 1, 2025 வெளியிடப்பட்ட வர்த்தமானியின் படி, உற்பத்தியாளர்கள்,…

நான்கு மாணவர்கள் கைது!

மீட்டியாகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நான்கு மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அதே பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.சிறுவர் தினத்தை கொண்டாடுவதற்காக நான்கு மாணவர்களும் தண்ணீர் போத்தலில் மதுபானத்தை ஊற்றி பாடசாலைக்கு…

விரைவில் கண்ணம்மா திரைப்படம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும்.

2J Movies தயாரிப்பில் ஜூட் சுகியின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கண்ணம்மா‘ திரைப்படத்தின் இசை வெளியீடு . (02) பாடகர் நிரோஜனின் தேன்மதுர கீதம் இசைக்கலையகத்தில் இடம்பெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்றதுடன், கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 04 பாடல்களையும் கலைஞர்கள் நேரலையில் பாடினார்கள்.…

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்..! அரசியல்வாதிகள் தனியார் ஹோட்டலில் இரகசிய சந்திப்பு

கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதுடன், இரவு உணவும் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி…

தலவாக்கலையில் விபத்து: மூவர் காயம்!

தலவாக்கலை நகரில் நேற்று (21) நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில்…

சாதனை நாயகன்.

2025 சாதனை நாயகனாக அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 50 ஆறு ஓட்டங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் அபிஷேக் சர்மா தனதாக்கியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை…

23,000 அரச ஊழியர்கள் குறித்து சஜித் வெளியிட்ட தகவல்*

அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்ற வாக்குறுதிகளை நம்பி அரச ஊழியர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று மின்சார சபையில் 23,000 பேரின் வேலைகள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மிஹிந்தலை தேர்தல் தொகுதியில் நேற்று…

சாவடி திரைப்படம் 26 ஆம் திகதி முதல் 14 திரையரங்குகளில்

சாவடி திரைப்படம் செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் 14 திரையரங்குகளிலும் வெளியிடப்படவுள்ளது. சாவடி திரைப்படமானது மட்டக்களப்பு வாழ் சினிமா ரசிகர்களுக்காக செப்டெம்பர் 28ம் திகதி மாலை 4. 45 மணிக்கு கல்லடி சாந்தி திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. இந்தத்…

ஆவணப்பட போட்டியில் முதல், இரண்டு இடத்தை பிடித்த மலையக இயக்குனர்கள்

மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தினால் நடத்தப்பட் அகில இலங்கை ரீதியிலான ஆவணப்பட போட்டியில் 500 திரைக்கதையில் இருந்து 40 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அதிலிருந்து சிறந்த ஆவணப்படங்கள் 5 தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் முதலாம் இடத்தை ஹட்டனை சேர்ந்த லிங்.சின்னா( லிங்க பிரகாசம் ஷாந்த…