யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இம்முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு…
றாகம நகரத்தை ஒரு சுகாதார நகரமாக மாற்றுவதற்கு திட்டம்!
றாகம நகரத்தை மையமாகக் கொண்டு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அந்நகரத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கைது
முன்னாள் அமைச்சின் செயலாளரும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 8.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி பங்களிப்பு: 47 நாடுகள் உதவி
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளின் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விளக்கமளித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் தகவல்படி,…
ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி வெற்றி :துனித் வெல்லாலகே தந்தைக்கு உணர்ச்சிகரமான அஞ்சலி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றதை அடுத்து, ஆட்டநாயகன் விருது வென்ற இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லாலகே, மறைந்த தனது தந்தைக்கு உணர்ச்சிகரமான அஞ்சலி செலுத்தினார். வெல்லாலகே பந்துவீச்சில்…
நில்கல வனம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பிரகடனம் – வர்த்தமானி வெளியீடு
இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான நில்கல வனம் அதிகாரப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 40,684.99 ஹெக்டேர் பரப்பளவைக்…
வேகமாக அதிகரித்து செல்லும் தங்கவிலை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,900 டொலரைக் கடந்துள்ளது. உலகளாவிய அரசியல் பதற்றங்கள், அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவையே இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.…
அமெரிக்காவுடனான எதிர்கால உறவு குறித்து ஐரோப்பா அச்சம்
கிரீன்லாந்து தீவை வாங்குவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருந்த மிரட்டல்கள் மற்றும் வர்த்தகப் போர் அச்சம் தற்போது தணிந்துள்ளது. பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற அவசர உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இது குறித்துக் கலந்துரையாடியதுடன், அமெரிக்காவுடனான எதிர்கால…
ஜப்பானின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைக்காலப் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாச்சி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைக்காலப் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று (23) அதிகாலை இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆசியப் பிராந்தியத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பானிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையை…
தொழில் தீர்ப்பாயம் வழக்குகளை விரைவுபடுத்த புதிய திட்டம்
தொழில் தீர்ப்பாயங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், நீதிச் சேவை ஆணைக்குழு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தொழில் தீர்ப்பாயத் தலைவர்கள் தங்களது வருடாந்த ஊதிய உயர்வைப் பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தீர்ப்புகளை வழங்க வேண்டியது…