தேசபந்துவை பொலிஸ் மாஅதிபராக ரணில் நியமித்தமைக்கு எதிரான மனு பிப்ரவரியில் விசாரணைக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மாஅதிபராக நியமித்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பெப்ரவரி 12 ஆம் திகதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த மனுக்கள்…
வெல்லாவாய-தனமல்வில பிரதான வீதியில் லொறி -கார் மோதி விபத்து
வெல்லாவாய-தனமல்வில பிரதான வீதி, யலபோவ இலங்கை போக்குவரத்து சபை டிப்போவுக்கு எதிரே உள்ள பகுதியில் லொறி ஒன்றும் காரும் மோதிய விபத்தில் காரில் பயணித்த இருவர் காயமடைந்து வெல்லவாய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று காலை ஏற்பட்டுள்ளது. விபத்தின்…
இன்று முதல் கடுமையாக அமல்படுத்தப்படும் போக்குவரத்து சட்டங்கள்
மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் கடுமையாக அமல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இயக்கப்படும் வாகனங்களை ஆய்வு செய்ய பொலிஸ் அதிகாரிகள் இன்று முதல் நிறுத்தப்படுவார்கள் என போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார். வீதியில்…
செம்மணியில் கிருஷாந்திக்காக நினைவேந்தல்
இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை யாழ்ப்பாணம் – நல்லூர் செம்மணி வளைவில் இடம்பெற்றது. நினைவுநாளுக்கான பொதுச் சுடரை கிருஷாந்தியின் சிறிய தந்தை ஏற்றிவைத்தைதொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது…
நாளை ஜெனிவா பயணமாகிறார் விஜித் ஹேரத்
ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை காலை நாட்டிலிருந்து புறப்படவுள்ளார். அவருடன் வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மென்டிஸ் மாத்திரம் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள்…
சுது அரலிய விருந்தகத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத பகுதியை அகற்றுவதாக டட்லி சிறிசேன அறிவிப்பு
சுது அரலிய விருந்தகத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத பகுதியை அகற்றுவதாக டட்லி சிறிசேன அறிவிப்பு அங்கீகரிக்கப்படாத கட்டுமானமாக அடையாளம் காணப்பட்ட சுது அரலிய விருந்தகத்தின் ஒரு பகுதியை அகற்றுவதாக தொழிலதிபர் டட்லி சிறிசேன அறிவித்துள்ளார். ஹிங்குராங்கொடவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைத்…
போதைப்பொருள் விவகாரம் – மொட்டுக் கட்சியின் உறுப்பினர் கைது
ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான இரசாயன மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திகன வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகியது
கண்டி, திகன மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த காலங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணை அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்கள் நடந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2018 ஆம்…
அரிய வகை முழு சந்திர கிரகணம் நாளை
வானில் நாளை(07) அரிய வகை முழு சந்திர கிரகணம் தென்படவுள்ளது. இரத்த நிலவு (Blood Noon) என்று அழைக்கப்படும் இந்த கிரகணம், இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். இது 82 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த…
சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, சுகயீனம் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.