40 வயதுக்கு மேல் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்குமா?
இந்தியாவில் தசாப்த காலங்களாக ஒரு எழுதப்படாத விதி இருந்தது: “20 மற்றும் 30 வயதுகளில் கடுமையாக உழைத்துத் தப்பித்துவிட்டால், 40 வயதுக்கு மேல் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும்.” ஆனால், அந்த நம்பிக்கை இப்போது சுக்குநூறாக உடைந்து வருகிறது. கடந்த காலங்களில்…
எதிர்வரும் 30ம் திகத்திக்குள் மின்சார சபையை மறுசீரமைப்பு
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் நடைமுறையை எதிர்வரும் 30 நாட்களுக்குள் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் தற்போது இறுதி கட்டத்திலுள்ளதாக எரிசக்தி பிரதியமைச்சர் எம்.எம்.அர்கம் தெரிவித்தார். அத்துடன், இந்த மறுசீரமைப்பை துரிதப்படுத்துவதற்கான செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர்…
இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகள் விரைவில்
இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகளை விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங் தெரிவித்துள்ளார். எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் மாசடைவைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர்…
டிக் டொக் தொடர்ந்து அமெரிக்காவில் தொடர்ந்து செயற்படும்
அமெரிக்காவில் உள்ள தனது செயல்பாடுகளின் பெரும்பான்மையான பங்குகளை சில்வர் லேக் (Silver Lake), ஆரக்கிள் (Oracle) மற்றும் எம்.ஜி.எக்ஸ் (MGX) உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு விற்ற பின்னர், டிக் டொக் தொடர்ந்து அமெரிக்காவில் தொடர்ந்து செயற்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
இந்தியாவுக்குச் சென்று விளையாட முடியாது என்ற தனது முடிவை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மீண்டும் வலியுறுத்தல்
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவுக்குச் சென்று விளையாட முடியாது என்ற தனது முடிவை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு…
அஹங்கமவில் மண் மேடு சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
அஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலஸ்ஸ பகுதியில் கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் இன்று மண் மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தனர். கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மண் மேடு சரிந்து விழுந்தது. இதன்போதே பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம்…
வாழைச்சேனையில் கிளினிக் நிலையம் ஒன்றை நடத்தி வந்த போலி வைத்தியர் கைது
வைத்தியர்கள் போல உடையணிந்து புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி தான் வைத்தியர் என வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவரை இன்று வியாழக்கிழமை (22) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மண்…
கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து தகவல்களை வழங்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை
கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல், மோசடிகள் குறித்து கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைக் கோருகிறது. 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக்…
ஒஸ்கார் வரலாற்றில் புதிய உலக சாதனை
ரியான் கூக்ளர் இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) என்ற திகில் திரைப்படம், 2026 ஆம் ஆண்டிற்கான ஒஸ்கார் விருதுப் பட்டியலில் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இதற்கு முன்னதாக ‘டைட்டானிக்’ (Titanic – 1997), ‘ஆல்…
வரலாற்றில் இல்லாத அளவில் போதைப்பொருள் வேட்டை!
பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் அதிகளவான போதைப்பொருள் தொகையை கைப்பற்ற முடிந்தது 2025 ஆம் ஆண்டிலேயே என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். “நாடே ஒன்றிணைவோம்” தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து இன்று…