பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலானது – பிரதமர் மோடி
சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை சீன ஜனாதிபதி ஜின்பிங் வரவேற்றார். குறித்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், நேபாள…
செம்மணியில் நீதியான விசாரணைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி உறுதி
செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட…
புதிய நிறத்தில் லிமிட்டெட் எடிஷன் பைக் அறிமுகம் செய்த ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கோன் (Goan) கிளாசிக் 350 மாடலை 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்தது. இப்போது, இந்த நிறுவனம் ஜெர்மனியில் மோட்டார் சைக்கிளின் ஸ்பெஷல் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு லிமிட்டெட் எடிஷன்…
ஸிம்பாப்வேக்கு எதிரான T20 குழுவில் அறிமுக வீரரான விஷேன் ஹலாம்பகே
சுற்றுலா இலங்கை – ஸிம்பாப்வே அணிகள் இடையிலான T20I தொடரில் பங்கெடுக்கும் இலங்கை குழாம் வெளியிடப்பட்டுள்ளது. ஸிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது, அங்கே ஒருநாள் தொடரினை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடுகின்றது. இந்த தொடருக்கான…
காசா மீதான தாக்குதலின் ‘பயங்கரமான தாக்கம்’ குறித்து இஸ்ரேலை எச்சரிக்கும் ஐ.நா
இன்று அதிகாலை காசா நகரில் கடுமையான குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முற்றுகையிடப்பட்ட பலஸ்தீன பிரதேசத்தின் மிகப்பெரிய பகுதியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பல நட்பு நாடுகள் பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ள…
ஒரு கோடிக்கும் மேற்பட்ட தபால் பொருள்கள் கிடப்பில்
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தபால் பொருள்கள் தேங்கியிருப்பதாகவும் தினமும் 2 மில்லியன் கடிதங்கள் சேகரிக்கப்படுவதாகவும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைரேகை இயந்திரங்கள்…
நேரடியாக எரிபொருள் இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை
நேரடி ஒப்பந்தத்தின் கீழ் எரிபொருள் வாங்குவதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பெட்ரோலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தனது முழு பெட்ரோலியத் தேவையையும் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்…
காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – அமைச்சர் உறுதி
2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் பதிவான 10,000க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் தொடங்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றிற்கு…
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்தால் விசாரணைகளை முன்னெடுக்க திட்டம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள், தங்களது பதவி காலத்தில் மேற்கொண்டதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டுப் பயணத்துக்காக, அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது…
மிகப்பெரிய பழிவாங்கல்.., ரோல்ஸ் ராய்ஸ் காரை குப்பை தொட்டிகளாக மாற்றிய இந்திய மன்னர்
இந்திய மகாராஜாக்கள் தங்கள் துணிச்சலுக்கும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கும் பிரபலமானது மட்டுமல்லாமல் பழிவாங்கலுக்கும் பிரபலமானவர்கள் தான். வரலாற்று பழிவாங்கல் அதற்கு எடுத்துக்காட்டாக இங்கு ஒரு மன்னர் ஒருவர் லண்டன் ஷோரூமில் மோசமான வாடிக்கையாளர் சேவைக்கு பழிவாங்கும் விதமாக குப்பை சேகரிப்புக்கு ரோல்ஸ்…