2026 ஆம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்ச்சி
நுவரெலியா கல்வி வலயத்திற்குற்பட்ட இல்டன்ஹோல் தமிழ் வித்தியாலயத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வானது ‘மகிழ்ச்சி, புன்னகை மற்றும் அன்புடன் பாடசாலைக்கு’ எனும் தொனிப் பொருளில் பாடசாலை அதிபர் எம்.அன்னமேரி தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம…
தேசிய ரீதியில் தரம் 1 மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு
“மகிழ்ச்சி புன்னகை மற்றும் அன்புடன் பாடசாலைக்கு” எனும் தொணிப்பொருளில் தேசிய ரீதியில் தரம் 1 மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு தலவாக்கலை லிந்துலை அக்ரகந்த தமிழ் வித்தியாலயத்தில்மிகச் சிறப்பாக பாடசாலை அதிபர் புனித சேகரம் தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்றதுடன், இந் நிகழ்வுக்கு பிரதம…
பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்திய சீனா
இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், பிரிட்டிஷ் குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் விதிகளை தளர்த்த சீனா ஒப்புக்கொண்டது. இது லண்டன் தனது சேவைத் துறையை விரிவுபடுத்த உதவும் என்று நம்பும் ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தின்…
கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின விழாவின் ஒத்திகை நடவடிக்கைகள் இன்று (ஜனவரி 30) முதல் ஆரம்பமாகவுள்ளதால், கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார். ஒத்திகை நாட்கள்:…
2024 சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மாணவர்களின் உரிமை மீறல்
2024ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது, 14 தமிழ் மொழிமூல மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாகத் தீர்ப்பளித்துள்ளது. 2024ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி…
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியல் பெப்ரவரி 13 வரை
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கமைய,…
உள்ளூர் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்க ஏப்ரல் 1 முதல் மாற்றம்
தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயில் மீதான சிறப்பு வரியை நீக்குவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதால் தேங்காய் எண்ணெய்யுடன், தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களும் சந்தைக்கு வரும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது உள்ளூர் தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துவதாகவும்…
இலங்கை – இங்கிலாந்து T20 தொடர் இன்று
இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் இன்று (30) பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது. இந்தத் தொடரின் முதலாவது போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை…
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ. 1,750 ஆக உயர்வு இன்று
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக உயர்த்துவதற்கான உடன்படிக்கை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையே இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் 2026 பாதீட்டுத் திட்ட யோசனைக்கு அமைவாக, தற்போது வழங்கப்பட்டு வரும் 1,350 ரூபாய்…
தங்கத்தின் விலை இலங்கையில் பாரிய வீழ்ச்சியைப் பதிவு இன்று
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (30) இலங்கையில் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது.…