அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் பணிபுறக்கணிப்பு போராட்டம்
அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நேற்று (21) காலை ஆரம்பித்த பணிபுறக்கணிப்பு போராட்டத்தை இன்று (22) காலை 8 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 7 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு சுகாதார பிரதி அமைச்சருடன் நடைபெற்ற…
அமெரிக்கா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
அமெரிக்காவிற்கு B1/B2 சுற்றுலா விசாவில் செல்லும் இலங்கையர்கள், அங்குள்ள சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், B1/B2 விசாவானது வணிகக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் மட்டுமே…
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கைக்கு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் உண்மையைக் கண்டறியும் குழுவினர் இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். இதற்கமைய, இன்றைய தினம் நாட்மை வந்தடையும் சர்வதேச நாணய நிதியத்தின்…
கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு திட்டம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தை முன்னிட்டு, கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, இன்றும், எதிர்வரும் 24 மற்றும் 27 ஆம் திகதிகளிலும், கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு அரங்கை அண்மித்த வீதிகளில் இந்த…
அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம்
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாடாளுமன்ற…
பண்டாரகம பகுதியில் காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி
பண்டாரகம பகுதியில் காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது. பண்டாரகம பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த சில வாரங்களாகக் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள்…
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்
தேசிய கண் மருத்துவமனையின் தற்காலிக பணிப்பாளர் தன்னிச்சையான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (22) காலை 8 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்…
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான பரீட்சைகளில் இடம்பெறும் மோசடி
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான பரீட்சைகளில் இடம்பெறும் மோசடி நடவடிக்கையானது கடந்த ஆண்டு 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2025 செப்டம்பர் இறுதி வரையிலான ஆண்டில் சுமார் 2,844 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக…
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் இன்று சாட்சியமளிக்கவுள்ளார் இளவரசர் ஹரி !
டெய்லி மெயில் பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு எதிரான தனியுரிமை வழக்கில் லண்டன் மேல் நீதிமன்றத்தில் இன்று (21) இளவரசர் ஹரி சாட்சியமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் இரண்டாவது சந்தர்ப்பமாகும்.…