பிரதமர் ஹரிணி – IMF தலைவருக்கு இடையே முக்கிய சந்திப்பு
இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்குத் தமது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் 2026 உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்ததாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும்…
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடிப்படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து…
2026 ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று
2026 ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று (21) அறிவித்துள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து…
மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகம்
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும், விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையும் இணைந்து மீனவர்களுக்கான உயர் நன்மைகளைத் தரும் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. மீனவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப, அவர்களின் விருப்பத்தின் பேரில் ஓய்வூதியத் திட்டங்களைத் தெரிவு செய்ய…
”விகாரை சொத்துக்களில் கை வைக்க வேண்டாம்” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு
நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். காலி…
பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் , சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டம்
2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் , சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன்படி இன்று ஜனவரி (21), பங்களாதேஷ் தனது…
பாடசாலை மாணவர்களுக்கு ஆபாசக் காணொளிகளைக் காண்பித்த குற்றச்சாட்டில், சந்தேக நபர் ஒருவர் கைது
பாடசாலை மாணவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் ஆபாசக் காணொளிகளைக் காண்பித்த குற்றச்சாட்டில், சந்தேக நபர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டதாக நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக பண்டார தெரிவித்தார். பாடசாலை செல்லும் 11 முதல் 14…
வரி குறைவாக இருப்பதால் நோய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் மதுபானங்களுக்கும் அதிக வரி விதிக்கப்பட வேண்டும்.என்று உலக சுகாதார ஸ்தாபனம்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மக்களின் நலனைப் பாதிக்கும் மதுபானம் மற்றும் இனிப்புக் கலந்த பானங்கள் மீது மிக மோசமான வரி விதிப்பு காரணமாக, விலை மலிவாக இருப்பதாக உலக சுகாதார உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. வருமானம் உயர்ந்து வரும் சூழலில்,…
வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உந்துருளிகளை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது
பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உந்துருளிகளை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி, பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார். அதிக வலுக்கொண்ட உந்துருளிகளைப்…
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை 2022 ஆம் ஆண்டு படுகொலை செய்த குற்றவாளியான டெட்சுயா யமகமிக்கு ஜப்பானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குறித்த நபர் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு…