இலங்கையில் இறக்குமதி வாகன விலை வீழ்ச்சி – வாகன பிரியர்களுக்கு மகிழ்ச்சி!

ஜப்பானில் வாகன விலை குறைந்ததையடுத்து, இலங்கையிலும் இறக்குமதி வாகன விலை அதிகபட்சம் ரூ.1.5 மில்லியன் வரை குறைந்துள்ளது என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்தார். அங்கீகரிக்கப்படாத இறக்குமதிகள் காரணமாக, பதிவு செய்யப்படாத வாகனங்கள் சந்தையில்…

இன்றிரவு இலங்கை வான் பரப்பில் ஏற்பட போகும் மாற்றம்

இலங்கையின் வான் பரப்பில் இன்றிரவு விண்கல் மழை பொழிவை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு மிக முக்கியமான விண்கல் மழை பொழிவுகளில் ஒன்றை இன்றிரவு காண முடியும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்றிரவு 11…

தங்காலையில் ஜஸ் கலந்த நீரை பருகிய நாய்கள் மரணம்

தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ஐஸ் கலந்த நீரை பருகிய ஐந்து நாய்களில் இரு நாய்கள் நேற்று மரணமடைந்துள்ளதாக தங்காலை மிருக வைத்தியசாலை நிறுவனத்தின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு கடலில் மிதந்த நிலையில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகள் வைக்கப்பட்டிருந்த…

பஸ் விபத்து 17 பேர் பலி

பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாணம் ப்ரூமாடோ நகரத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் 30 பேரை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சலோவா நகர் அருகே சென்றபோது குறித்த பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையோரமிருந்த மணல்மேட்டில் மோதி…

கடலில் விழுந்த சரக்கு விமானம்

ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான…

முகப்புத்தக களியாட்ட நிகழ்வு-30 பேர் கைது

நுவரெலியா- கிரகறி வாவி பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்றை பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு வரை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு…

வழமைக்கு திரும்பிய ரயில்சேவை

களனிவெளி ரயில் மார்க்கத்தின் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கொழும்பு கோட்டையிலிருந்து அவிஸ்ஸாவளை நோக்கி பயணித்த ரயிலொன்று கொஸ்கம மற்றும் அவிஸ்ஸவாளை ரயில் நிலையத்திற்கிடையில் தடம்புரண்டது. நிலவும் சீரற்ற வானிலையால் முறிந்து விழுந்த மரம் மற்றும்…

களனிவெளி புகையிரத சேவையிலும் சிக்கல்!

கொஸ்கம மற்றும் அவிசாவளைக்கு இடையில் புகையிரதமொன்று தடம் புரண்டதால், களனிவெளி புகையிரத மார்க்கத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, அந்த புகையிரத மார்க்கத்தில் கொஸ்கம நிலையம் வரை மட்டுமே புகையிரதம் இயக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், புகையிரதத்தை மீள தடமேற்றும்…

தபால் ரயில்கள் இரத்து – பயணிகள் அதிர்ச்சி!

இன்று (19) இரவு நடைபெற இருந்த கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கியதும், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கியதும் ஆகிய இரு அஞ்சல் (Night Mail) ரயில் சேவைகள் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளன. இஹலகோட்டே (Ihalakotte) பகுதியில் ரயில்லொன்று தடம் புரண்டதன் காரணமாக, பாதுகாப்பு…

வாடகை வீட்டில் போதைப் பொருளை பயிரிட்ட வெளிநாட்டு நபர் கைது

காலி மாவட்டம் அக்மீமன பகுதியில், வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் குஷ் ரக போதைப்பொருளை (Cannabis Kush) பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை காலி மாவட்ட குற்றப்பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.போலிஸார் கூறுவதில், சந்தேகநபர் வீட்டின் இரண்டு…