இந்த ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பிரதமர் தெரிவிப்பு

இலங்கையில் நிலவும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தங்களை இந்த ஆண்டு முதல், தரம் 6 மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உச்சத்தைத் தொட்ட தங்க விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் காரணிகளினால், இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையேற்றம்…

பெருந்தோட்ட வீடுகளுக்கான மின்சாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆய்வு

பெருந்தோட்ட சமூகங்கள் வசிக்கும் வீடுகளில் மின்சாரம் பெறுதல், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது. 2002 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின்…

நீண்ட காலத்தின் பின் மன்னாரில் மூடப்பட்ட வீதி மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பு

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதியானது நீண்ட காலமாக மக்கள்…

நாடெங்கும் போதைப்பொருள் வேட்டை: 799 பேர் கைது

ஜனாதிபதி தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் (27) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 799 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, 287 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும்,…

மேல் மற்றும் தென் மாகாணங்கள் வழியாகவே அதிகமாக போதைப்பொருள் விநியோகம்

மேல் மற்றும் தென் மாகாணங்கள் வழியாகவே அதிகமாக போதைப்பொருள் விநியோகம் இடம்பெறுகிறது. அதனால் கொழும்பு மற்றும் காலி மாவட்டத்தில் இதனை கட்டுப்படுத்தினால் ஏனைய மாவட்டங்களில் இலகுவில் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.…

வாகன திருட்டு : தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கைது

வாகன திருட்டு தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கெஸ்பேவ பகுதியில் வைத்து உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கார் திருடப்பட்டமை தொடர்பில், கடந்த 2025.10.21ஆம் திகதியன்று உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்ட…

இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து இந்நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். குறித்த வைரஸ் தொடர்பாக இந்நாட்டு சுகாதாரப் பிரிவினர் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக அவர்…

ட்ரம்பின் நிர்வாகம் குறைந்த வருமானம் பெறும் மக்களிடையே அவரது செல்வாக்கு சரிந்து வருதல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் மற்றும் அவரது கொள்கைகள் குறித்து அந்நாட்டு மக்களிடையே நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில், குறைந்த வருமானம் பெறும் மக்களிடையே அவரது செல்வாக்கு சரிந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ட்ரம்பின் தேர்தல் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த குறைந்த வருமானம்…

ஈரானுக்கு ட்ரம்ப் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கடும் மிரட்டல்

அணு ஆயுதங்கள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை எட்டுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை வலியுறுத்தியுள்ளார். இல்லையேல் அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தெஹ்ரானுடனான 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஏற்கனவே…

இலங்கை சினிமா