உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து விரைவில் வெளியேறப் போகும் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பு 7 இல் ( சுதந்திர அவன்யூ) அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எதிர்வரும் சில நாட்களில் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தமது சில உடைமைகளை அந்த வீட்டில் இருந்து தற்போது…

பெண்ணை கர்ப்பமாக்கினால் 25 இலட்சமாம் – ஆசையில் சென்றவர்ருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இன்றைய நவீன உலகில் இணையதளம் மூலமாக பல்வேறு நூதன முறைகளில் மோசடிகள் நடந்து வருகின்றன. இணைப்பைத் தொட்டால் பரிசு, அரசாங்க உதவித்தொகை பெற்றுத் தருகிறோம் என கூறி பணம் பறிப்பது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணம் பறிப்பது, டிஜிட்டல் கைது…

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட பெண் கைது : DIG யின் தங்கை என ஆள்மாறாட்டம்!

மூத்த DIG ஒருவரின் சகோதரி என்று கூறி பொலிஸ் அதிகாரிகளின் கடமையைத் தடுத்த ஒரு பெண், தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறார். கம்பஹா பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டுகடை-உடுகம்பொல சாலையில் 31.10.2025 அன்று போக்குவரத்து விதிமீறலுடன் காரை ஓட்டி வந்த…

கல்லால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை

லியில் அஹூங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அஹூங்கல்ல , பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணுக்கும்…

வெங்காயத்திற்கான விலை நிர்ணயிக்கப்படவில்லை- விவசாயிகள் பாதிப்பு

பெரிய வெங்காயத்திற்கான விலை இதுவரையிலும் நிர்ணயிக்கப்படவில்லை என வடமத்திய மாகாண விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். தற்போது பல ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் உரிய விலை இன்றி பழுதாகும் நிலையில் உள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய…

50 இலட்சம் பெறுமதியான கஞ்சா செடிகளுக்கு தீ வைப்பு

50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதிகொண்ட கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைதாகியுள்ளார். தணமல்வில ஹம்பேகமுவ பகுதியில் பொலிசார் சுற்றிவளைப்பு நடத்தியுள்ளனர். இதன்போது அங்கு வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அடையாளம் காணப்பட்டன.அவற்றை முற்றாக தீயிட்டு அழிப்பதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்தனர். சந்தேக நபரை…

கடலில் மூழ்கி நான்கு பெண்கள் உயிரிழப்பு

கடலில் மூழ்கி நான்கு பெண்கள் உயிரிழப்பு இலங்கை பெண் உட்பட நான்கு பெண்கள் பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது. எண்ணூர் அருகே கடலில் இந்த சம்பவம் நேற்று ஏற்பட்டபோது 17 முதல் 30…

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மட்டக்களப்பில் போராட்டம்

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் இன்றையதினம் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் இன்று சனிக்கிழமை (1) குறித்த போராட்டத்தை ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ளனர். ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ஓய்வூதியம் வேண்டும், ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் 28 வருடங்கள் கடந்துள்ளன,…

சிறுவர்களுக்கு கானப்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாடு வீழ்ச்சி

நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் நிலவிய கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டு நிலை குறைவடைந்துள்ளது. குடும்பநல சுகாதார சேவைகள் பணியகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. தேசிய ஊட்டச்சத்து மாதத்தை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம்…

யாழ். பல்கலை வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும் 5 அடி நீளமான வயர்களும் நேற்றுமாலை கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியமையால் நேற்று இரவு முதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இன்று…