வாடகை வீட்டில் போதைப் பொருளை பயிரிட்ட வெளிநாட்டு நபர் கைது

காலி மாவட்டம் அக்மீமன பகுதியில், வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் குஷ் ரக போதைப்பொருளை (Cannabis Kush) பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை காலி மாவட்ட குற்றப்பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.போலிஸார் கூறுவதில், சந்தேகநபர் வீட்டின் இரண்டு…

இலங்கையின் தங்கைக்கோர் கீதம்” – படப்பிடிப்பு தள காட்சிகள் வெளியீடு

வேட்டையன் இம்ரான் நடித்த புதிய படத்தின் பின்னணியில் ஒரு பார்வை! இலங்கையின் தங்கைக்கோர் கீதம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன!இயக்குனர் கணேசலிங்கம் புஸ்பாகாந்த், கதாநாயகன் வேட்டையன் இம்ரான் மற்றும் படக்குழுவினர் இணைந்து பணிபுரியும் அழகிய தருணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.…

நுகர்வோர் உரிமையை மீறுவோருக்கு கடும் எச்சரிக்கை – CAA வின் நடவடிக்கை!

நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை அனுமதிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக, நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை ரூபா 25 மில்லியனுக்கும் (சுமார் 2.5 கோடி) அதிகமான அபராதங்கள்…

அபுதாபி T10 லீக்கில் களமிறங்கும் இலங்கை வீரர்கள் – முழு பட்டியல் வெளியீடு!

2025ஆம் ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் வரும் நவம்பர் 18 முதல் 30 வரை நடைபெறவுள்ளது.இலங்கை வீரர்கள் பலரும் இந்த சர்வதேச குறுகிய வடிவ லீக்கில் பங்கேற்கவுள்ளனர். அதே நேரத்தில், இதே காலத்தில் இலங்கை தேசிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு…

புத்தசாசன இந்து கலாசார திணைக்களம் இணைந்து கொண்டாடிய – தீப விழா

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தீபாவளி பண்டிகை இன்று (19) ஹட்டனில் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் நோர்வூட்…

ராகம பஸ் விபத்து -9 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயம்

ராகம படுவத்த பகுதியில் இடம்பெற்ற துயரகரமான பஸ் விபத்தில் ஒன்பது சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.சபுகஸ்கந்தா பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் சாரணர்கள் குழு, படுவத்த மத்திய கல்லூரியில் நடைபெற்ற ஜம்போரியில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.…

செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் தீ விபத்து

கரடியனாறு ஊறுகாமம் பகுதியை செங்கலடி பிரதேச சபை உறுப்பினரான சித்திர வேல் சிவானந்தன் என்பவரின் வீட்டிலேயே நேற்றைய தினம் (18) குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவர் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது வீட்டிற்கு தீ வைத்ததாகவும் இதனால்…

கனமழை காரணமாக வான்கதவுகள் திறப்பு

கனமழை காரணமாக, இன்று (19) பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகளைத் திறக்க பொல்கொல்ல மகாவலி அணை பொறியாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்தில் வினாடிக்கு 5,190 கன அடி நீர் திறந்து…

காலி மாவட்டத்தில் 30 மணி நேர நீர் விநியோக தடை

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (20) 30 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் மறுநாள் (21)…

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிக…