வடகிழக்கு கொலம்பிய விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

கொலம்பிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் உட்பட 15 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய பயணிகள் விமானம் வடகிழக்கு கொலம்பியாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பீச்கிராஃப்ட் 1900 என்ற…

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கைப்பேசிப் பயன்பாட்டை…

நாட்டில் நிலவும் வானிலை மாற்றம்

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஜனவரி 29) வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மேல், சபரகமுவ,…

இன்று பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கை ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறுகிறது புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான முதலாம்…

வரலாற்றில் முதல் தடவையாக 5,500 அமெரிக்க டொலர்கள் தங்கத்தின் விலை

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இன்று (ஜனவரி 29) காலை வர்த்தக நேரத்தின் போது இந்த அதிரடி உயர்வு பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, சர்வதேச அரசியல் பதற்றங்கள்…

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பொன்றை வடிவமைக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதி

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பொன்றை வடிவமைக்கும் செயற்பாட்டின் போது அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறையை உறுதி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. One Text Initiative அரசியலமைப்பு சீர்திருத்த உரையாடலுக்கான இயக்கத்தினால், ஜனாதிபதிக்கு அனுப்பி…

சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள அவரது முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி 11-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான்…

தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!

சர்ச்சைக்குரிய ஆட்ட நிர்ணய வழக்கில் லங்கா பிரீமியர் லீக் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மானுக்கு 24 மில்லியன் ரூபா அபராதமும், நான்கு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து கொழும்பு,…

நீதிமன்றத்துக்கு வருகைதந்தார் ரணில்!

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார். கடந்த 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்…

அரசாங்கம் உடனடியாகத் தீர்வுகளை வழங்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பட்டது 

தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வுகளை வழங்கத் தவறினால், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்த தீர்மானத்தை இன்று (28) அறிவிக்கப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெறவுள்ள சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, முன்னெடுக்கப்படவுள்ள…

இலங்கை சினிமா