3000 பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம்
அரசாங்கத்தின் திட்டமற்ற வாகன இறக்குமதியால் அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். திட்டமிடப்படாத வாகன…
பொலிஸ் துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்
பொலிஸ் துப்பாக்கி சூடு இளைஞர் படுகாயம் யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி…
குளவிக் கொட்டுக்குள்ளான தோட்ட தொழிலாளர்கள்
பொகவந்தலாவை கெம்பியன் தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக் கொட்டுக்கு இலக்கான 04 பெண் தொழிலாளர்களும், ஆண் ஒருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
மரக்கறிகளின் புதிய விலை பட்டியல் அறிமுகமானது
கொழும்பு புறக்கோட்டை பொருளாதார நிலையத்தில் கிழங்கு மற்றும் வெங்காயம் என்பவற்றின் மொத்த விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு கிலோகிராம் நுவரெலியா உருளைக்கிழங்கு 220 முதல் 240 ரூபாய் வரையிலும், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு 170 முதல் 180 ரூபாய் வரையிலும் விற்பனை…
பாடசாலை நேரம் நீடிப்பு தொடர்பில் அதிருப்தி – அதிபர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!
2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி கடுமையாக எதிர்த்துள்ளது. கொழும்பில் இன்று (24) செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தொழிற்சங்க…
AI தொழில் நுட்பத்தால் ஊழியர்களுக்கு வந்த சோதனை : 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானம்
மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. AI தொழில் நுட்பம் வந்த பின்னர் பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது. நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக மெட்டாவில் பணிபுரியும் சுமார்…
தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை!
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இந்த வாரத்தில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருகிறது. அதன்படி இன்று நண்பகலின் பின்னர் தங்கத்தின் விலை ரூ. 5000 குறைந்துள்ளது. அந்தவகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ…
கடற்றொழிலாளர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல்
இன்று பிற்பகல் வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
மக்களுக்கு அனர்த்த அபாய எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (24) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
இந்தியத் துணைத் தலைவி ஸ்மிருதி மந்தனாவின் சாதனைகள்!
மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் நேற்றைய நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில், இந்தியத் துணைத் தலைவி ஸ்மிருதி மந்தனா பல சாதனைகளைப் படைத்து வெற்றி சதம் அடித்தார். இந்தப் போட்டியில், அவர், 95 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பெற்றார். இந்த ஆண்டு…