கனமழை காரணமாக வான்கதவுகள் திறப்பு
கனமழை காரணமாக, இன்று (19) பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகளைத் திறக்க பொல்கொல்ல மகாவலி அணை பொறியாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்தில் வினாடிக்கு 5,190 கன அடி நீர் திறந்து…
காலி மாவட்டத்தில் 30 மணி நேர நீர் விநியோக தடை
காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (20) 30 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் மறுநாள் (21)…
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிக…
ஹட்டன் உணவகங்களில் தீடிர் பரிசோதனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஹட்டன் நகரில் உள்ள பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று அவசர பரிசோதனையை மேற்கொண்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகரத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமாக தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்களை வழங்குவதையும்,…
நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஆறு மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற (அவதானிப்பு) மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மையம் இந்த…
கதிர் அறுக்கும் வேளையில் கோர விபத்து : நான்கு பெண்கள் பலி
கடலூர்: வேப்பூர் அருகே சோளத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 4 பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் அவர்கள் நேற்றிரவு உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கிராமப் பகுதியில் நேற்று மாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய…
ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி தொடர்பில் இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி ‘என்டோரோமிக்ஸ்’ (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக இலங்கை சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறித்த தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே (pre-clinical stage) இருப்பதாகவும், அறிவியல் ரீதியான சரிபார்ப்பு மூலம் அதன் செயற்திறன் இன்னும் நிரூபிக்கவில்லை…
மஞ்சள் மற்றும் கிரீம்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 2,562 சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை வைத்திருந்த நபர், மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கிருலப்பனை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருதானை காவல்துறையினருக்கு…
மதுபான சாலைகளுக்கு பூட்டு
தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில், மது வரித் திணைக்களத்தால் மாவட்ட…
நாட்டின் சட்டத்தை அவமதிக்கும் முதலாளிமார் சம்மேளனம்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நேற்று (17) தொழிலாளர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினர் கலந்து கொள்ளாமையினால் குறித்த கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதலாளிமார் சம்மேளனம் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளாமை நாட்டின் சட்டத்தை அவமதிக்கும்…