டிப்பர் – உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி விபத்து

பரந்தன் – முல்லைத்தீவு, A35 வீதி முரசுமோட்டை பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி, சீமெந்து கற்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமும்,…

இளம் பெண் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் ஏழாலையை சேர்ந்த திருமணமான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்றபோது இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுராதபுரதிற்கு அண்மையில் அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. விபத்தில் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியைச் சேர்ந்த 25 என்ற இளம் குடும்பப்…

சர்ச்சையை கிளப்பிய வட்டவளை டீ நிறுவன குறும்பட விவகாரம்

வட்டவளை டீ சமீபத்தில் வெளியிடப்பட்ட “ஹிம், ஹெர் அண்ட் தெம்” என்ற குறும்படத்தை LGBTQI கருப்பொருள்களை ஊக்குவிப்பதாக பொதுமக்கள் விமர்சித்ததைத் தொடர்ந்து அதை நீக்கியுள்ளது. நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்த படம் “குடும்ப வாழ்க்கையின் அன்றாட உணர்ச்சிகளையும் வலிமைக்கும் உணர்திறனுக்கும்…

இலங்கைக்கு வந்த சோதனை : உலக தரவரிசையில் தடுமாற்றம்

2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை கடவுச்சீட்டு சரிவை சந்தித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டு, கடந்த ஆண்டை விட 6 இடங்கள் பின்தங்கி 98 ஆவது இடத்துக்கு சென்றுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில், பல்வேறு காரணிகளால் இலங்கை கடவுச்சீட்டு பின்தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

தீபாவளிக்கு மறுதினம் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு மறுதினமான எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சபரகமுவ…

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவையில் தடையில்லை ஐக்

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது!‘பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது’ என அந்தக் கப்பல் நிறுவத்தின் இலங்கைக்கான…

அமுலுக்கு வந்தது போர் நிறுத்த ஒப்பந்தம்

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இன்று மாலை 6 மணி (IST) முதல் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார். பாகிஸ்தான் தரப்பின் வேண்டுகோள் மற்றும் வற்புறுத்தலின் பேரில் குறித்த போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

மண்சரிவு எச்சரிக்கை அபாயம்-மக்களே அவதானம்!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலி, கம்பஹா, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை மண்ணில் கால் பதித்தார் இஷாரா செவ்வந்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்றுமுன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வீரசிங்க பினிபுர தேவகே இஷாரா செவ்வந்தி, ஜீவதாசன் கனகராசா, தக்ஷி நந்தகுமார, தினேஷ் ஷ்யாமந்த, டி சில்வா கலுதார,…

இலங்கையில் அரசியல்வாதிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் -சர்வதேச ஊடகம் குற்றச்சாட்டு

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்திருந்தாலும், இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகச் சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன்…

இலங்கை சினிமா