அதிக பணம் வசூலித்த முச்சக்கரவண்டி சாரதிகள் கைது
அதிக பணம் வசூலித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைதுஇலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக பணம் வசூலித்து இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றியதற்காக இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சுற்றுலா பொலிஸாரிடம் இரண்டு முறைப்பாடுகள்…
புதிய மின்சார கார் 2026 இல் அறிமுகம்
இத்தாலிய ஆடம்பர விளையாட்டு வாகன உற்பத்தியாளர் ஃபெராரி (Ferrari), தனது முதல் முழுமையான மின்சார காரின் “Elettrica” தொழில்நுட்ப விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. Elettrica–வின் சாசிஸ் (chassis), பேட்டரி, மற்றும் மின்சார இயந்திரங்கள் அனைத்தும் ஃபெராரியின் புதிய “e-building” தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டவை.…
புதிய மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம்
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பு பின்வருமாறு: அமைச்சரவை அமைச்சர்கள் பிமல் நிரோஷன் ரத்நாயக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலக துறைமுகங்கள் மற்றும்…
சொகுசு பேருந்து சேவை ஆரம்பம் – மகிழ்சியில் மக்கள்
முல்லைத்தீவு – கொழும்புக்கான குளிரூட்டப்படச் சொகுசுப் பேருந்து சேவை, இந்த மாதத்துக்குள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்குப்…
ஆழிப்பேரலைக்கான எச்சரிக்கை விடுப்பு
பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரில் 7.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நில அதிர்வை தொடர்ந்து ஆழிப்பேரலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 62 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நில அதிர்வால் கட்டிடங்கள்…
கோர விபத்தில் சிக்குண்ட இளைஞன் மருத்துவமணையில் அனுமதி
புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் இன்றைய தினம் (09) இரவு 7:30 மணியளவில் இளைஞனுடன் வாகனம் ஒன்று மோதி பாரியளவு விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விபதல் பலத்த காயமடைந்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற…
துறைமுகத்தினால் அதிக இலாபம் ஈட்டும் இலங்கை!
கொழும்பு துறைமுகம் இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் சுமார் 32.2 பில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இது, 71 சதவீத வளர்ச்சி என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஆண்டில் முதல் 8 மாதங்களில், 18.9 பில்லியன்…
பெத்தும் நிசங்க அடைந்த வெற்றி – மஹேலவின் இடத்தை கைப்பற்றினார்
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) சமீபத்திய இருபதுக்கு 20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்க ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இது சமீபத்திய காலங்களில் இலங்கை வீரர் ஒருவர் அடைந்த மிக…
இணைய மோசடியில் ஈடுபட்ட கணக்கு உதவியாளர் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி கும்பலுக்கு தனது வங்கி கணக்கை பணத்திற்காக விற்ற சம்பவம் தொடர்பில், ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கு உதவியாளர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான இந்த சந்தேகநபர், தனது…
பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய பயணிகள் – நடக்கவிருந்த பேராபத்து!
சொகுசு பஸ் வண்டியில், சாரதிக்கு இடதுபுறம் பின் பக்கத்தில் இருந்த இரண்டு சில்லுகள் கழன்று, பஸ்ஸுக்கு வெளியே வந்து, சில அடி தூரம் ஓடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுவரெலியாவில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வண்டியின்…