Tag: Petition against Ranil

தேசபந்துவை பொலிஸ் மாஅதிபராக ரணில் நியமித்தமைக்கு எதிரான மனு பிப்ரவரியில் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மாஅதிபராக நியமித்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பெப்ரவரி 12 ஆம் திகதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த மனுக்கள்…