இஹலகோட்டே (Ihalakotte) பகுதியில் ரயில்லொன்று தடம் புரண்டதன் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் பல பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பாதை சரிசெய்த பின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்