நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அவற்றை அண்மித்த பகுதிகளில் விளையாடுவதை தவிர்க்குமாறு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, வெள்ளநீரில் விளையாடுபவர்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகின்றன. இது உயிராபத்தான செயல் என்பதால் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. Post navigation இடம்பெயர்ந்த மக்களை பராமரிப்பதற்கான நிதியை செலவிடுவதற்கு புதிய சுற்றறிக்கை வெளியிடுமாறு ஜனாதிபதி அறிவிறுத்தல் பொருளாதார முடிவுகளுக்கு அடிப்படை “துல்லியமான தரவு” : ஜனாதிபதி தெரிவிப்பு